கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பச்சை வண்ண அட்டை கொடுத்து பெண்களிடம் ரூபாய் 30 வசூலித்த மோசடி கும்பல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பச்சை வண்ண அட்டை கொடுத்து வீட்டிற்கு 30 ரூபாய் வீதம் வசூலித்து நூதனமாக பல ஆயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பலே கும்பலால்…

Read More »

இடைகால் பத்திர பதிவு அலுவலக ஊழியர் ராஜேந்திரன் என்பவர் சஸ்பென்ட்

தென்காசி மாவட்டம் * சுரண்டையில் காவல் துறைக்கு சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட விவகாரம். இடைகால் பத்திரப்பதிவு அலுவலக ஊழியர் ராஜேந்திரன் சஸ்பென்ட். விசில்…

Read More »

நாளை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை முழம் போடுமா?. வியாபாரிகள் கவலை

தமிழகத்தில் நாளை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூ பழம் தேங்காய் அவல் பொரிகடலை மற்றும் சாமிக்கு படைப்பதற்கு தேவையான பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைகளுக்கு சென்று வாங்கி…

Read More »

சென்னை மைலாப்பூரில் வாலிபர் வெட்டி கொலை

சென்னை மயிலாப்பூரில்முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெருவில் வாலிபர் வெட்டிக்கொலை போலீசார் விசாரித்து வருகின்றனர்

Read More »

கொரோனாவால் வேலை இழந்து கட்டிட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் பல தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து சொந்த மாநிலம் சொந்த மாவட்டங்களுக்கு தஞ்சமடைந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த…

Read More »

#விசில் விரைவு செய்திகள்/ நெல்லை மதுரம் ஹோட்டலில் வழக்குரைஞர் பிரம்மா என்பவர் தாக்கப்பட்டார் என்பதை கண்டித்து வழக்கறிஞர்கள் பஸ் மறியல் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் பரபரப்பு பஸ் மறியல் செய்து100க்கும் மேற்பட்டவழக்கறிஞர்கள் கலந்து கொண்டுஹோட்டல் முன்பு ஆர்ப்பாட்டம் நெல்லை. பாளையங்கோட்டை முருகன் குறிச்சி அருகே உள்ள தனியார் (மதுரம்) ஹோட்டலில் வழக்குரைஞர்…

Read More »

அரியப்பபுரம் கிராம ஊராட்சியை சேர்ந்த பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார்

மாவட்ட நிர்வாகம் கவனத்திற்க்கு கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் அரியப்பபுரம் கிராம ஊராட்சியின் பொதுமக்கள் சார்பாக புகார் அரியப்பபுரம் ஊராட்சிப்பகுதியின் எல்கையில் அரியப்பபுரத்தில் லிருந்து ஆவுடையானூர் ஊராட்சி லெட்சுமிபட்டிசெல்லும்பாதையின்…

Read More »

#JUSTIN /விசில் நியூஸ். சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி வார இறுதி நாட்களில் கூடுதலாக 50 மாநகரப் பேருந்துகள் இயக்கம் “சென்னையில் தீபாவளியை பண்டிகையையொட்டி வார இறுதி நாட்களில்…

Read More »

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கும் பணி தொடங்கியது. கொரோனா பரவல்…

Read More »

கர்நாடகாவில் நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு

#JUSTIN ViSil news| கர்நாடகாவில் நவம்பர் 17முதல் கல்லூரிகள் திறப்பு! தீபாவளி பண்டிகை முடிந்த பின் நவம்பர் 17ம் தேதி அனைத்து பொறியியல் மற்றும் டிப்ளோமா வகுப்புகள்…

Read More »

ஏழைகளுக்கு நிலம் வழங்கும் திட்டம் நிபந்தனை விதிக்க ஐகோர்ட் உத்தரவு

நிலமற்ற ஏழைகளுக்கு ஒதுக்கப்படும் நிலத்தை விற்பனை செய்ய வேண்டுமானால், அதை மீண்டும் அரசிற்கு விற்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக நிபந்தனை விதிக்க வேண்டும்’ என, உயர் நீதிமன்ற மதுரைக்…

Read More »

அபாயகரமான வளைவுகளில் எச்சரிக்கை விளக்குகள்

தென்காசி நகரப்பகுதியில் உள்ள அபாயகரமான வளைவுகளில் எதிர்பாராமல் நடக்கும் விபத்துகளை தவிர்க்கும் விதமாக 10க்கும் மேற்பட்ட எச்சரிக்கை விளக்குகளை உதவி காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். தென்காசி…

Read More »

பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஐந்து பேர் பலி

விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 5 பேர் உயிரிழப்பு.

Read More »

சுரண்டை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் பரிவர்த்தனை ரசீதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சி புகார்

தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி பகுதியில் சுரண்டை காமராஜர் காய் கனி மார்கெட் அருகில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ( SBI Bank…

Read More »

கல்லிடைக்குறிச்சியில் நல்லா இருக்கும் ரோட்டை உடைத்து புதிய ரோடு மக்கள் வரிபணம் வீணடிப்பு

கல்லிடைகுறிச்சி அருகே பொட்டல் கிராமம் உள்ளது இந்த கிராமத்தை சுற்றி உலுப்படிபாறை, மலையான்குளம் மூலச்சி,பாடாகபுரம், அழகப்பபுரம்,ரெட்டியார்புரம் ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களுக்கு கரம்பையிலிருந்து பொட்டல் வரை…

Read More »
Back to top button