ஃபெஞ்சல் புயல் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணாகிராமம் ஒன்றியம் வரிஞ்சிப்பாக்கம் ஊராட்சி, பூண்டி ஊராட்சி, அக்கடவல்லி ஊராட்சி ஆகிய பகுதிகளை அண்ணா…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
நெய்வேலி பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் ஆய்விற்கான நெய்வேலி தொகுதி ஆய்வுக்கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 5 நாட்களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் இன்று (டிசம்பர் 4) காலை திறக்கப்பட்டன. இன்று காலை முதல்…
Read More »ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று…
Read More »ஃபெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் அளவுக்கு அதிகமாக நீர் திறக்கப்பட்டதால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் கடலூர் -புதுச்சேரி – சென்னை…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் போது, தண்டராம்பட்டை அடுத்த அகரம்பள்ளிப்பட்டு பகுதி மக்கள் தென்பெண்ணை ஆற்றை கடந்து செல்வதில் சிக்கல் நிலவியது.சுமார் 15…
Read More »திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபென்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பல்வேறு சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் சேதமடைந்து சகதியுமாக இருப்பதால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பணியாளர்கள் மூலம்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த ஆகாரம், மேல்சீசமங்கலம், அரையாளம், வடுகசாத்து, ஆதனூர் ஆகிய இடங்களில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி…
Read More »கார்த்திகை பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இதற்காக இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாமலையார் திருக்கோயிலில் அண்ணாமலையார் சன்னதி அருகே அமைந்துள்ள 64 அடி…
Read More »ஃபெஞ்சல் புயல் மழையால் திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கிய இறந்த ஏழு பேரின் உடலுக்கு, பொதுப்பணிகள், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.…
Read More »ஃபெஞ்சல் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் ஊராட்சியில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தனர் நவம்பர் 30ஆம் தேதி பெய்த ஃபெஞ்சல் புயல்…
Read More »அரசூர் பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால், கனரக வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்படுகிறது. சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் கூட்டரோடு பகுதியில் நேற்று முன்தினம்…
Read More »கள்ளக்குறிச்சி வட்டாரம், ஈயனூர் கிராமத்தில் பெஞ்சல் புயல் காரணமாக சேதம் அடைந்துள்ள பப்பாளி சாகுபடி வயலினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுசூதன…
Read More »சாத்தனுார் அணை 119 அடி, அதாவது 7,321 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. அணை திறக்கப்பட்டால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களை கடந்து, நேராக கடலுார் கடலில்…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இரு அணைகளிலும் நீர் வரத்து குறைந்ததால், ஆறு வழியாக தண்ணீரின் அளவு படிப்படியாக குறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பெய்த பலத்த மழையில்…
Read More »