விமர்சனங்கள்

திரைப்பட குழுவினர் பொதுமக்களிடம் அத்துமீறல்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பேரூராட்சி கோம்பை பகுதியில் திரைப்பட குழுவினர் முகாமிட்டு சூட்டிங் எடுத்து வருகின்றனர். அங்கு செல்லும் பொது மக்களிடம் அவர்கள் முகம் சுளிக்கும் வகையில்…

Read More »

நெல்லையில் பயங்கரம்: மாமனார், மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகன்

நெல்லையில் குடும்பத் தகராறில் மாமனார், மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகனால் பரபரப்பு நிலவியது. நெல்லை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(55). அவரது மனைவி செல்வராணி(53).…

Read More »

காவல் நிலையத்தில் அறிவுரை

கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS விருத்தாசலம் காவல் நிலையம் ஆய்வு மேற்கொண்டு சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், போதைப் பொருள் தடுப்பு…

Read More »

10 ஊராட்சிகளின் ஆலோசனை கூட்டம்

குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கொளக்குடி, நைனார்க்குப்பம், மருவாய், கல்குணம், பூதம்பாடி, வரதராஜன்பேட்டை, குருவப்பன்பேட்டை, மேலபுதுப்பேட்டை, கொத்தவாச்சேரி, தம்பிப்பேட்டை ஆகிய 10 ஊராட்சிகளின் திமுக கிளை கழக செயலாளர்,…

Read More »

உதவி ஆய்வாளருக்கு மரியாதை

கடலூர் மாவட்டம் குமராட்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளவரசி மற்றும் அவரது கணவர் கலைவேந்தன் 5 ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தனர். கடலூர் மாவட்ட…

Read More »

ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகர 7வது வார்டு காட்டுக்கொல்லை பகுதியில் நெய்வேலி என்எல்சி சிஎஸ்ஆர் நிதி மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை வடலூர்…

Read More »

அமைச்சர் எம்ஆர்கே அறிக்கை வெளியீடு

தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் கவர்னரை கண்டித்தும், மத்திய அரசு மீதுள்ள மக்களின் கோபத்தை திசைமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அனைத்து இந்திய அண்ணா திராவிட…

Read More »

கமிட்டியில் ரூ. 37. 89 லட்சம் வர்த்தகம்

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 37.89 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கமிட்டிக்கு, மக்காச்சோளம் 800 மூட்டை, உளுந்து 300, கம்பு 25, தலா 5 மூட்டை மணிலா,…

Read More »

குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 28 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் பொதுமக்கள்…

Read More »

மாரத்தான் போட்டி; கலெக்டர் துவக்கி வைப்பு

கள்ளக்குறிச்சியில் பேரறிஞர் அண்ணாதுரை மாரத்தான் போட்டியினை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்…

Read More »

சொர்க்கவாசல் திறக்க ஊராட்சி தலைவர் மனு

திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்க வாசல் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊராட்சித் தலைவர் கலெக்டரிடம் மனு அளித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம்,…

Read More »

இடைநிலை ஆசிரியர்கள் மனு அளிப்பு

கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இடைநிலை ஆசிரியர் பணி நியமன தேர்வு முடிவுகளை வெளியிட வலியுறுத்தி சிலர் மனு அளித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த…

Read More »

முருகையன் நினைவு நாள் அனுசரிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் திராவிடர் கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான எஸ்.முருகையன் நினைவு நாளை முன்னிட்டு இன்று ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அவரது நினைவிடத்தில் முருகையன் நினைவுப்பள்ளி தாளாளர்…

Read More »

அரிசியில் விஷம் கலந்து வைத்ததில் 6 மயில்கள் பலி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சென்னாநந்தல் கிராமத்தை சேர்ந்த சம்பத் விவசாயி. இவரது மகன்கள் லிங்கேஸ்வரன் (42), பாண்டியன் (35), இவர்களுக்கு அதே பகுதியில் 4 ஏக்கர்…

Read More »

பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 129 மதுப்பாட்டில்கள் பறிமுதல்- போலீஸ்காரர் உட்பட இருவர் கைது

பாண்டிச்சேரியிலிருந்து திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் விற்பனை செய்யவதற்காக மதுப்பாட்டில்கள் கடத்தி வருவதாக திண்டுக்கல் மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நத்தம் மூங்கில்பட்டி அருகே வாகன சோதனை…

Read More »
Back to top button