விமர்சனங்கள்

உளுந்து பயிரில் மஞ்சள் நோய் விவசாயிகள் கவலை

கள்ளக்குறிச்சி பகுதியில் உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்து பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்கள் நன்கு வளர்ந்து…

Read More »

கிராமத்தில் நிவாரண உதவி வழங்கல்

புயல் காரணமாக பாதிக்கப்பட்ட ஏமப்பேர், அருமலை பகுதி மக்களுக்கு அரசின் நிவாரண தொகை மற்றும் உதவி பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில்…

Read More »

தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில், ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் நிவாரண தொகை வழங்க வலியுறுத்தி தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர்…

Read More »

அன்புமணி ராமதாஸ் தலைமையில் இலவச மருத்துவ முகாம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டம் கண்டக்காடு கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

Read More »

நிவாரண தொகை வழங்குதல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி 2 வார்டு விழுங்கலம் பகுதியில் ஃபென்சி புயல் காரணமாக இன்று தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை மற்றும் பொருட்களை பண்ருட்டி…

Read More »

உலக தமிழர் மாநாடு அழைப்பிதழ் வெளியீட்டு விழா

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்குத்து இந்திராநகரில் வியட்நாம் உலக தமிழர் மாநாடு அழைப்பிதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.ஜனவரி தேதிகளில் வியட்நாம் டனாங் நகரில் நடைபெற…

Read More »

மக்கள் மனு அளிப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நரசிங்க மங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.அந்த மனுவில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த நாங்கள் எங்கள்…

Read More »

சாய்ந்த வாழை மரங்களால் விவசாயிகள் கவலை

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களில் வாழை சாகுபடி…

Read More »

நச்சு விஷம் குடித்து தற்கொலை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னகுமட்டி கிராமத்தை சேர்ந்த அசோகன் மகள் தீபா நர்சிங் படிப்பு முடித்துள்ள இவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு…

Read More »

புதிய போர்வெல் அமைக்க இடம் தேர்வு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள போர்வெல் பழுதடைந்த நிலையில் மக்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குறிஞ்சிப்பாடி…

Read More »

புதிதாக சிமெண்ட் சாலை அமைப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள வீதியில் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நாள் புதிதாக…

Read More »

ஃபெஞ்சல் புயல் குறித்து ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஃபென்சல் புயல் காரணமாக…

Read More »

நிவாரண தொகை வழங்குதல்

கடலூர் அடுத்த ஜோதிநகரில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் ரூபாய் 2000 வழங்கும் பணி ஜோதிநகர் நியாய விலை கடையில்…

Read More »

பல்வேறு கோவிலில் 4வது சோமவாரம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு சிவன் கோவிலில்…

Read More »

ஒன்றிய குழு ஆய்வு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் வெள்ளப்பெருக்கினால் தென்பெண்ணையாற்று கரை உடைப்பு ஏற்பட்டுள்ளதை பல்துறை ஒன்றியக் குழு- ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணைச்…

Read More »
Back to top button