விமர்சனங்கள்

பச்சை பட்டாணி இறக்குமதி மோசடி – 5 பேர் கைது

சென்னை துறைமுகம் வழியாக பச்சை பட்டாணி இறக்குமதி செய்து மோசடி – 3 அதிகாரிகள் உள்பட 5 பேர் கைது 3 சுங்கத்துறை அதிகாரிகளை கைது செய்தது…

Read More »

நக்சல் தாக்குதல் – 2 CRPF வீரர்கள் படுகாயம்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு துணை ராணுவ படை (CRPF) வீரர்கள் படுகாயம் அடைந்தனர். பிஜப்பூர், தண்டேவாடா மற்றும் சுக்மா ஆகிய எல்லைப் பகுதிகளில்…

Read More »

மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு ( WCCB ) மற்றும் தூத்துக்குடி காவல் துறையினர் அதிரடி நடவடிக்கையில் கடல் அட்டைகள் மற்றும் வாகனம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் , நகர உட்கோட்டம் , வடக்கு காவல் நிலையத்திற்குப்பட்ட பகுதியில் இருந்து மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் நகர் வடக்கு காவல்…

Read More »

குறிவைக்கபடுகிறார் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார்?

ஒரு உயர் அதிகாரிக்கே பாதுகாப்பில்லாத நிலை, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க தவறியதேன். முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமாரை கடந்த வாரம் கூடலூர் எம்எல்ஏ…

Read More »

குடிநீர் பயன்பாட்டு கிணறை மதுபான கூடமாக மாற்றிய மதுபிரியர்கள் – கண்டு கொள்ளுமா உள்ளாட்சி நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், எரமநாயக்கன்பட்டி கிராம மக்களுக்கு குடிநீராக பயன்படுத்தி வரும் பட்டிக்குளத்திற்கும் கிழபுறமாக அமைந்துள்ள குடிநீர் கிணற்றில் அங்கு வரும் போதை ஆசாமிகள் குடிநீர்…

Read More »

சேகூர் யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு சொத்துகள் விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.

சென்னை: சேகூர் யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு சொத்துக்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம்…

Read More »

காவல்துறையில் இணைய இப்படி ஒரு வழியிருக்கா? விசாரணை அதிகாரம் உள்ள அமைப்புகளில் வேலை வாங்கித் தரும் ஸ்பெஷல் படிப்பு!

இந்தியாவை பொறுத்தவரையில் காவல்துறை போன்ற விசாரணை அதிகாரம் உள்ள துறைகளில் சேர விரும்பும் இளைஞர்கள் அதற்கான Service Recruitment Board வழியாகச் செல்ல வேண்டும். அல்லது UPSC…

Read More »

ஹவாலா பணம் கடத்த முயற்சி – இருவரை கையும் களவுமாக காத்திருந்து சுற்றி வளைத்து பிடித்த வருமான வரித்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்

சென்னையில் 10 கோடி அளவில் ஹவாலா பணம் கைமாறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை ராயப்பேட்டை பகுதியில்…

Read More »

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிகரித்து வரும் போலி மதுபான விற்பனை நிலையங்கள் – அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

லஞ்சம், கமிஷன் பணத்தால் செல்வ செழிப்பில் உள்ள டாஸ்மாக் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் தகவல் சொல்ல பொதுமக்கள் தயக்கம். டாஸ்மாக் மொத்த சரக்குகளை, கமிஷன் அடிப்படையில் டாஸ்மாக்…

Read More »

யானை தந்தம் கடத்தி விற்க முயற்சி – 7 பேர் கொண்ட கும்பல் கைது – ஒரு ஸ்கார்பியோ கார் பறிமுதல்

31.01.2025 ம் தேதியன்று திண்டுக்கல் – நத்தம் சாலையில் சிறுமலை பிரிவு அருகே யானைத்தந்தம் விற்க முயற்சி செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, திருச்சி வனக்காவல் நிலையப்பணியாளர்கள்,…

Read More »

மக்களின் கோரிக்கை மனுக்கள் குப்பையில் – செந்தில் பாலாஜியைக் குற்றம்சாட்டும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கடந்த வாரம் மின்சாரத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்கள், ’மக்களுடன் முதல்வர்’ என மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனர். அந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் குப்பைக் கிடங்கில்…

Read More »

நெல்லையில் உயிரிழந்த மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயின் உடலை சைக்கிளில் கொண்டு சென்ற மகன்

நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து இறந்த தாயின் உடலை 15 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் கட்டிக்கொண்டு சென்ற மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் செயல் சோகத்தை ஏற்படுத்தி…

Read More »

கொடைக்கானல் அருகே விவசாயிக்கு ரூ.1,03,333 மின் கட்டணம் செலுத்த நோட்டீஸ்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கே.சி.பட்டியை சேர்ந்த இளையராஜா என்ற விவசாயி 8,976 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்காக ரூ.1 லட்சத்து 1333 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என…

Read More »

எறும்புதின்னியை பிடித்து விற்பனை செய்ய முயற்சி – இருவர் கைது

23-1-25 ம் தேதி வேலூர் வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி வேலூர் வனச்சரகம் கனியம்பாடி பீட் & வனப்பகுதியில் சந்தேகப்படும்படியிருந்த ஜமுனாமரத்தூர் நம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்த…

Read More »

திரைப்பட குழுவினர் பொதுமக்களிடம் அத்துமீறல்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பேரூராட்சி கோம்பை பகுதியில் திரைப்பட குழுவினர் முகாமிட்டு சூட்டிங் எடுத்து வருகின்றனர். அங்கு செல்லும் பொது மக்களிடம் அவர்கள் முகம் சுளிக்கும் வகையில்…

Read More »
Back to top button