விமர்சனங்கள்

திருச்செந்தூா் கோயில் யானை 28 நாள்களுக்குப் பின் குடிலைவிட்டு வெளியே வந்தது!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தெய்வானை, 28 நாள்களுக்குப் பிறகு குடிலைவிட்டு வெளியே வந்தது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கடந்த நவ. 18ஆம்…

Read More »

90 ஆடுகள் பலி – உடற்கூறு ஆய்வு செய்து குழி தோண்டி புதைப்பு

தென்காசி மாவட்டம் , கடையநல்லூர் அருகே உள்ள ஆய்க்குடி பேரூராட்சி பகுதி கம்பளி கிராமம் கிருஷ்ணசாமி தேவர் தோப்பில்; கம்பிளி, மாரியப்பன், குத்தால ராமன், மற்றும் சாம்பவர்…

Read More »

சொதப்பிய கூகுள் மேப் -: வேடசந்தூர் அருகே சேற்றுக்குள் சிக்கிய டாக்டர் தம்பதியினரின் காரை மீட்ட தீயணைப்புதுறையினர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தர்மபுரியில் இருந்து பழனிக்கு சாமி தரிசனம் செய்ய டாக்டர் தம்பதியினர் பழனிசாமி – கிருத்திகா காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பாவேந்தர்…

Read More »

இறந்த வனக்காப்பாளர் குழந்தைகள் பெயரில் 7 இலட்ச ரூபாய் வைப்பு நிதி – வன அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள் வழஙகினர்.

திண்டுக்கல் வனக்கோட்டம் கன்னிவாடி வனச்சரகம் செம்பட்டி பிரிவு செங்கடாம்பட்டி பீட் வனக்காப்பாளர் திரு. வ .ராமசாமி வயது சுமார் 32 வனக்காப்பாளர்20/11/2024 அன்று ஆத்தூர் நீதிமன்ற பணிகளை…

Read More »

போதையில் புறக்காவல் நிலையத்தை சூறையாடிய பெண்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் முருக கடவுளுக்கு ஆறுபடை வீடுகளில் ஒன்றாகவும் முக்கிய வழிபாட்டு தலமாகவும் இருந்து வருகிறது . இங்கு தமிழக பக்தர்கள்…

Read More »

பழங்கால பொருட்களை சேகரித்து பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காட்சிபடுத்தி வரும் முகமது அலி

பண்டைய காலங்களில் முகலாய பேரரசர்கள், அவுரங்கசீப்,திப்பு சுல்தான், சோழ சேர பாண்டிய,பல்லவ தமிழ் மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் காலகட்டங்களில் பயன்பாட்டில் இருந்த வெள்ளி,செம்பு,ஓட்ட காசு,ஒரணா,இரண்டா,ஒரு பைசா,இரண்டு பைசா…

Read More »

நாயன்மார்களை சுமந்து மாணவர்கள் வீதி உலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில்…

Read More »

பக்தர்கள் மலையேற தடை

திருவண்ணாமலை மகா தீப மலை அடிவாரத்தில் உள்ள வ. உ. சி. நகரில் புயல் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியானர். இதனைத்…

Read More »

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் டி-ஷர்ட்டுகள்

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத்திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள மாவட்ட மக்கள்…

Read More »

பண்ணை பள்ளி விவசாயிகளுக்கு பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் கொட்டகுளம் கிராமத்தில் சிறு தானியங்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து பண்ணை பள்ளி பயிற்சி வேளாண்மை உதவி…

Read More »

காவல்துறை வாகனங்களின் அணிவகுப்பு

திருவண்ணாமலை மாநகரில் தீப திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாநகரில் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு…

Read More »

மின்னணு வாக்குபதிவு இயந்திர கிடங்கு ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் தெ. பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திர கிடங்கினை…

Read More »

நில அளவை அலுவலர்கள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தலைமை நிலஅளவையர் சரவணன்…

Read More »

பதிவுத்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் பதிவுத்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம், துணை தலைவர் ரவி, கள்ளக்குறிச்சி சார்பதிவாளர்…

Read More »

பணம் அபேஸ் செய்தவர் கைது

சின்ன சேலத்தில், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க வருபவர்களிடம், உதவுவதாக கூறி, மர்ம நபர் ஒருவர் கார்டை வாங்கி பணம் வரவில்லை என கூறிவிட்டு, அவர்களிடம் போலி…

Read More »
Back to top button