விமர்சனங்கள்

*திண்டுக்கல் பெண்ணை காட்டி ஆசை வார்த்தை கூறி மிரட்டி வழிப்பறி செய்த பெண் உட்பட 3 பேர் கைது, 2 1/2 பவுன் தங்க நகை மீட்பு*

திண்டுக்கல், ஸ்பென்சனர் காம்பவுண்ட் அருகே முத்துச்சாமி என்பவரிடம் பெண் ஒருவர் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றார் அப்போது அங்கிருந்த 2 வாலிபர்கள் மற்றும் பெண் 3…

Read More »

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திருடு போன இருசக்கர வாகனத்திற்கு அபராதம் – உரிமையாளர் அதிர்ச்சி

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த உறவினரை கடந்த 10 ஆம் தேதி பார்க்க வந்த சாணார்பட்டி அருகே உள்ள எல்லப்பட்டியை சேர்ந்த சரவணன்(30)…

Read More »

கேரளா உணவகத்தில் மோதல் விமானப்படையினர் மீது வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்ட இந்திய விமானப்படை !!

கேரள தலைநகர் திருவனந்தபுரம் நகரத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஒரு உணவகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக நான்கு இந்திய விமானப்படையினர் மீது கேரள காவல்துறையினர் வழக்கு…

Read More »

திண்டுக்கல் அருகே அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனம் – வேடிக்கை பார்த்த குழந்தைகள் மற்றும் பெண்கள் மத்தியில் முகசுழிப்பு, பேரதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிலுவத்தூர் கிராமத்தில் திருவிழாவினை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது ஆரம்பம் முதலே அதிகப்படியான ஒளி மற்றும்…

Read More »

விசாரணைக்கு வந்தவரிடம் 95 பவுன் நகையை பெற்று அடகு வைத்த விவகாரம்:

திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்! டி.ஐ.ஜி.ரம்யாபாரதி அதிரடி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கீதா (வயது 50). திருமங்கலத்தை…

Read More »

மணிமுத்தாறு, தலையணை செல்ல முடியாது… தடையால் தவிக்கும் சுற்றுலா பயணிகள்…

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவி உள்ளது. மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் வழியாக…

Read More »

திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாம்பழ கோடவுன்கள், விற்பனை கடைகளில் சோதனை

மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி, பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி, சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல் நகர், நத்தம், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், பழநி உள்ளிட்ட பகுதி…

Read More »

சேலம் – ரவுடி வீட்டில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல்!

சேலம் அம்மாபேட்டையில் ரவுடி சபீர் வீட்டில் கஞ்சா உள்ளதா என்று சோதனை செய்ய போலீசார் சென்றபோது ரூ.1 கோடி அளவுக்கு செல்லாத நோட்டுகள் சிக்கின பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட…

Read More »

காரைக்குடி கொப்புடையம்மன் கோயிலில் கடந்த 2015ல் மாயமான ஒரு கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை மீட்க உத்தரவிட கோரிய வழக்கு

கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? – நீதிபதி கேள்வி “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான…

Read More »

*கொடைக்கானலில் காட்டுமாடு பலி*

கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டு மாடுகள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில நாட்களாக கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு காட்டு மாடு சில நாட்களாக…

Read More »

திண்டுக்கல் கொடைக்கானல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நான்கு பேரை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கல்லாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நான்கு பேர் கரையில் சிக்கிக்கொண்ட வீடியோ வெளியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கடந்த…

Read More »

வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு லாபமாக பிடித்த தீயணைப்புத் துறையினர்

திண்டுக்கல் கிழக்கு நத்தம் ரோடு பாலமரத்துப்பட்டி ராமச்சந்திரா நகரில் நேற்று இரவு கொடிய விஷத்தன்மை உடைய கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்தது.…

Read More »

பழுதாகி குப்பை போல் நிற்கும் பெண்களுக்கான பிரித்யேக பிங்க் வண்ண பேருந்துகள்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து மத்திய தொழில்கூடத்தில் பழுதாகி குப்பை போல் நிறுத்தி‌வைக்கப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட பிங்க் நிற பஸ்கள், வீடியோ வெளியானதால் பெண்கள் அதிர்ச்சி…

Read More »

டிடிஎஃப் வாசன் கடைக்கு காவல் துறை நோட்டீஸ்

சென்னை அயப்பாக்கத்தில் உள்ள யூ டியூபர் டிடிஎஃப் வாசனின், இருசக்கர வாகன உதிரிபாக கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை விற்பனை செய்ததாக…

Read More »

காட்டாற்று வெள்ளத்தில் 4 பேர் சிக்கினர்

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுளம் அருகே உள்ள கல்லாறு ஆற்றை கடக்க முயன்ற 4 பேர் வெள்ளத்தில் சிக்கினர் .பெரியகுளம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பழனி…

Read More »
Back to top button