கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயிகள்…

Read More »

தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா…

Read More »

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அழிவிடைத்தாங்கி கிராமத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சார்பில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.…

Read More »

மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது

கடந்த 21 .12.2024 அன்று தமிழக கர்நாடக எல்லையில் உள்ள ஓசூர் பகுதியில் ESI ரிங் ரோடு அருகே இரண்டு யானை தந்தங்களை விற்பனைக்கு எடுத்து வந்த…

Read More »

பள்ளியில் தேசிய கணித தின விழா

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய கணித தினவிழாவில் தமிழ்நாடு மாநில பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி…

Read More »

புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி, எட்டிவாடி கிராமத்தில் புத்தாண்டை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் கன்றுவிடும் திருவிழாவில், போளூர்…

Read More »

வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆவணியாபுரம் பகுதியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாமில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணிவேந்தன் அவர்கள் கர்ப்பிணிகள் மற்றும் சிகிச்சை…

Read More »

விவசாயிகள் ஒற்றுமை இல்லாமல் சிதறிக் கிடக்கின்றனர் – அன்புமணி ராமதாஸ்

திருவண்ணாமலையில் நடைபெற்ற உழவர் பேரியக்க மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், உழவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் விவசாயிகள் ஒற்றுமை இல்லாமல் சிதறிக் கிடக்கிறார்கள்.…

Read More »

அதிக வட்டிக்கு கடன் வாங்கும் விவசாயிகள்..ராமதாஸ்

திருவண்ணாமலையில் நடைபெற்ற உழவர் பேரியக்க மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், வேளாண்மைகளை அழிக்கும் நிலை உருவாகியுள்ளது. பொதுத்துறை வங்கிகளிலும், வேளாண் வங்கிகளிலும் விவசாயிகளுக்கு கடன் கிடைக்கவில்லை.…

Read More »

கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் உள்ளது. இந்த கோயில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி…

Read More »

பாமக சார்பில் உழவர் பேரியக்க மாநாடு

திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ‘உழவர் பேரியக்க மாநாடு’ நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ், அக்கட்சி தலைவர்…

Read More »

திமுக தலைமை செயற்குழு கூட்டம்; எம் எல் ஏக்கள் பங்கேற்பு

சென்னை – அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி திருவண்ணாமலை மாவட்ட கழக நிர்வாகிகளுடன்…

Read More »

விசிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை பதவி நீக்கம் செய் ஆர்ப்பாட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே…

Read More »

கால்நடைகளை வாகனத்தில் ஏற்றி செல்ல அனுமதி பெற வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கு முன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை, புறப்படும் இடம், சென்றடையும்…

Read More »

வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு.

வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வுதிருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம், சே. கூடலூர், அகரம் ஆகிய கிராமங்களில் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு…

Read More »
Back to top button