திருவண்ணாமலை மாவட்டம், 39- வது வார்டு கார்மெல் சர்ச் பகுதியில் உள்ள போதகர் மற்றும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் மற்றும் மாநகரச்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ, நேற்று வழக்கறிஞர் இன்று விவசாயி ஒருவர் வெட்டி படுகொலை தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு…
Read More »ஃபெஞ்சல் புயல் மற்றும் தொடர்மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தின் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் அரசு நிர்ணயித்த ரூபாய் 2,000 வழங்க வலியுறுத்தியும், கடலூர் மாவட்டத்தை இயற்கையின்…
Read More »கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வட்டத்தூர் கிராமத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் நேற்றிரவு (டிசம்பர் 21) முதலை ஒன்று புகுந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து சம்பவ…
Read More »கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி நேற்று (டிசம்பர் 21) மார்கழி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று (டிசம்பர் 21) அப்பகுதியில்…
Read More »கடலூர் மாநகராட்சியில் குப்பைகளை கையாள சிட்டி கிளீன் என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. இந்நிறுவனம் குப்பைகளை சரியாக அகற்றவில்லை என கூறி ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…
Read More »சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்ற ஆம்னி பேருந்து, கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே சென்றபோது சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்தில்…
Read More »கடலூர், செம்மண்டலம், திருப்பாதிரிப்புலியூர், கம்மியம்பேட்டை, கோண்டூர், நத்தப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (டிசம்பர் 21) அதிகாலை 2 மணி முதல் பரவலாக மழை பெய்தது. இந்த…
Read More »தமிழக அரசின் இலக்கிய திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி மாணவர்கள் 21 பேர் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து…
Read More »சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் (டிசம்பர் 20)…
Read More »சங்கராபுரம் ஒன்றியத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார். சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் வடபொன்பரப்பி கிராமத்தில் 34 லட்சத்தில்…
Read More »கள்ளக்குறிச்சியில் ‘பில்ட் எக்ஸ்போ’ நவீன கட்டட தொழில்நுட்ப கண்காட்சி துவங்கியது. கள்ளக்குறிச்சி வி.ஏ.எஸ். மகாலில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் நவீன கட்டட தொழில்நுட்ப கண்காட்சி நடந்து…
Read More »சென்னை: பைக் டாக்சியை தடை செய்யக்கோரி சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி நடத்தினர். பைக் டாக்சியை தடை செய்யக்கோரி கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என ஆட்டோ…
Read More »திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை பேரூராட்சி 15 வார்டு மொட்டணம்பட்டியில் பட்டா இடத்தில் மணல் அள்ளுவதாக கூறிவிட்டு அரசுக்கு சொந்தமான ஆற்று புறம்போக்கில் கரையை உடைத்து…
Read More »