கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

சாலையில் திடீர் பள்ளம்..கவிழ்ந்த ஆட்டோ

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் கிராமத்தின் வழியாக செல்லும் திருச்சி – சென்னை புறவழிச்சாலை மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால், அனைத்து…

Read More »

மரம் சாய்ந்து கார் சேதம்

கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், 42; இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று(டிச.1) காலை சென்னையிலிருந்து தனது சுசுகி பெலெனோ…

Read More »

பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தங்களது வீடு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது. மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால் இது…

Read More »

சாத்தனூர் அணையின் பாதுகாப்பு குறித்து அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்குட்பட்ட, சாத்தனூர் அணையின் நீர் வரத்து மற்றும் நீர் வெளி ஏற்றம், முழு கொள்ளளவு எட்ட உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு குறித்து…

Read More »

மயான பாதை ஆய்வு அமைப்பதற்கான இடம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி மேற்கு ஆரணி ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சி காமராஜர் நகரில் அருந்ததியர் குடியிருப்பு பகுதி மக்கள் சுமார் 450 குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு…

Read More »

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி பொருட்கள்

உடன் மாவட்ட பொருளாளர் டி.ஏ. தக்ஷிணாமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிரொலி மணியன், மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ். அன்பழகன், நகர…

Read More »

மண்சரிவில் இருந்து 4 பேர் சடலமாக மீட்பு!

திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கிய 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்குள்ள வஉசி நகரில் கனமழை காரணமாக திடீர் நிலச்சரிவு நேரிட்டதில் ஒரு வீடு அப்படியே மண்ணுக்குள் புதைந்தது.…

Read More »

பதைபதைக்க வைக்கும் மண் சரிவு காட்சி

தி.மலையில் ஏற்பட்ட மண்சரிவில் பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இதில், அந்த வீடுகளில் சிக்கிய 5 குழந்தைகள் உட்பட 7 பேரின் நிலை…

Read More »

40 டன் பாறைக்கு கீழே சிக்கிய 7 பேரின் நிலை என்ன?

40 டன் பாறைக்குக் கீழே சிக்கியுள்ள 5 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேரை மீட்கும் பணி 15 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்கிறது. பாறையை வெடி வைத்துத்…

Read More »

பெஞ்சல் புயலால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளை பெருக்கை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை பேரூராட்சி,மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு கிராமம். பெஞ்சல் புயலால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இங்கு வசித்து…

Read More »

குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி ஆரணி எம்பி

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதி களம்பூர் பேரூராட்சியில் மூன்று வயது குழந்தை தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் அறிந்த ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன்நேரில்…

Read More »

நிலச்சரிவில் மீட்டெடுக்கும் பணி அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை மாநாகராட்சிக்குட்பட்ட வ.உ.சி தெருவில் ஃபெஞ்சல் புயலின் காரணமாக நிலச்சரிவில் சிக்கிய 7-நபர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் பணிகள் துறையினருடன்தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்…

Read More »

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுகவினர் உதவி

திருவண்ணாமலை மத்திய மாவட்டம், போளூர் நகரம் 10-வது வார்டில் ஃபெஞ்சல் புயலால் கடந்த 36 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்த நிலையில், சட்டமன்ற சட்டமன்ற எதிர்க்கட்சித்…

Read More »

கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பொதுப்பணிகள், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ வேலு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.…

Read More »

தமிழக வெற்றி கழகம் முதல் மாநாடு சிறப்பாக நடைபெற்றது ஒட்டி

முதல் மாநாடு வெற்றி பெற்றதையடுத்து ஆழ்வார்குறிச்சி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர் நடிகர் விஜய் கட்சி தொடங்கப்பட்டு முதல் மாநாடு விக்கிரவாண்டியில்…

Read More »
Back to top button