கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

சாலையில் விழுந்த மரத்தினை அகற்றக் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலை ஒன்றியம் புலியூர் மெயின் ரோடு மேல்பட்டு முதல் செங்கம் செல்லும் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது…

Read More »

மஞ்சள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர் ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அத்திமூர் கிராமத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்து வரும் தொடர் மழையால் அத்திமூர் மஞ்சள்…

Read More »

மறுவாழ்வு இல்லத்தில் நல திட்ட உதவிகள் வழங்கிய துணைசபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த மல்லவாடி மறுவாழ்வு இல்லத்தில் உள்ள அனைவருக்கும் மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு…

Read More »

ஒருவழிப் பாதையாக மாற்றம்: போலீசார் நடவடிக்கை

தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாலவிநாயகர் கோவில் சாலையை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். தூத்துக்குடி மாநகரில் பாளையங்கோட்டை ரோடு,…

Read More »

போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் எட்டு பேர் பலி.

தெலுங்கானா மாநிலம் முழுகுமாவட்டம் நகரம் மண்டலம் அருகே உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.…

Read More »

பொதுமக்கள் பாதுகாப்புக்காக EAGLE PATROL இருசக்கர வாகன ரோந்து தொடங்கி வைப்பு

தூத்துகுடி மாவட்ட காவல் துறையினரின் பணியின் ஒரு பகுதியாக முதற்கட்டமாக 8 வாகனங்கள் கோட்டார், வடசேரி, நேசமணி நகர், தக்கலை, குளச்சல் கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதிகளுக்கு தொடங்கி…

Read More »

புயல் எதிரொலியாக மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த புதுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரப்பட்டு, பெரியேரி, தென் மகாதேவமங்கலம், காஞ்சி, கடலாடி, வாசுதேவன்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே…

Read More »

ஹைக்கூ நூல் அறிமுக விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம. புதூர் கிளை நூலகத்தில் நூலகராக பணிபுரியும் கவிஞர் ஜா. தமீம் எழுதிய ‘நினைவுகளைச் சுமக்கும் திண்ணைகள்’ ஹைக்கூ கவிதை நூல்…

Read More »

தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசுக் கல்லூரி அருகே டிசம்பர் 21-ஆம் தேதி தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலைக்கு வந்த பாமக…

Read More »

வட்டாட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சாத்தப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த கணேசன், வள்ளியம்மாள், அம்மாகண்ணு, லட்சுமி, கன்னியம்மாள், சின்னபொண்ணு…

Read More »

சிறப்பு மருத்துவ முகாம்; தொடங்கி வைத்த எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சி. கெங்கம்பட்டு ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ. சு.தி…

Read More »

நகரமன்ற கூட்டத்தில் ராஜினாமா செய்த உறுப்பினர்கள்

நகரமன்ற கூட்டத்தில் ராஜினாமா செய்த உறுப்பினர்கள்திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த திருவத்திபுரம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் ஆ. மோகனவேல் தலைமையில் நடைபெற்றது.நகராட்சி ஆணையர் வி.…

Read More »

ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ. ஒரு லட்சத்து 57ஆயிரத்து 550-யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இந்து சமய…

Read More »

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுப் பேரணி

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட மேல்படூர், பெரியகுளம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்தும், மரம் வளர்ப்பதனால் ஏற்படும்…

Read More »

கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு ஊராட்சியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாமை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ.கிரி கலந்து கொண்டு…

Read More »
Back to top button