கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு ஊராட்சியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாமை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ.கிரி கலந்து கொண்டு…

Read More »

குபேர கிரிவலம் சென்ற பக்தர்கள்

கார்த்திகை மாதம் தேய்பிறை சிவராத்திரி தினத்தில் குபேர பெருமான் கிரிவலம் நடைபெறும். இந்த நாளில் பக்தர்களும் கிரிவலம் செல்வர். அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள குபேர…

Read More »

பள்ளி கட்டிடம் அமைய உள்ள இடம் எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி, செங்கம் நகரில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைய உள்ள இடத்தினை செங்கம் சட்டமன்ற…

Read More »

வாசுதேவன்பட்டில் வேளாண்மை பயிற்சி – விவசாயிகள் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வாசுதேவன்பட்டு பகுதியில் கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு ரபி பருவ தொழில்நுட்ப பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் நடராஜன் தலைமையில்…

Read More »

ரூ.77 லட்சத்தில் அன்னதான கூடம்

தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் 77 லட்சம் ரூபாய் மதிப்பில் அன்னதான கூடம் கட்டப்பட உள்ளது. அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் திருமூர்த்தி தெரிவித்ததாவது: வடக்கனந்தல் உமா மகேஸ்வரி, சின்னசேலம் திரவுபதி…

Read More »

கடைகளில் கலால் அலுவலர்கள் ஆய்வு

கள்ளக்குறிச்சி கலால் உதவி ஆணையர் குப்புசாமி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., அறிவழகன் தலைமையில் அதிகாரிகள் மார்க்கெட் பகுதியில் உள்ள பெட்டிக் கடை மற்றும் மளிகைக் கடைகளில்…

Read More »

ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு

விழுப்புரம் மாவட்ட குடும்ப நல செயலகத்தின் சார்பில், ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு ரத ஊர்வலம் நடந்தது. மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்…

Read More »

விலையில்லா சைக்கிள் வழங்கல்

உலகங்காத்தான் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர்…

Read More »

சுற்றுலா மாளிகை கட்டுமானப் பணி கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் மற்றும் சுற்றுலா மாளிகை கட்டுமானப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் 35.18 ஏக்கர் பரப்பளவில் 139 கோடியே 41…

Read More »

இரும்பு கூண்டு அமைக்கும் பணி ஆய்வு

கடத்துார் பெருமாள் கோவிலில் சுவாமி சிலைகளை பாதுகாத்திட இரும்பு கூண்டு அமைப்பதற்கான ஆய்வு பணி நடந்தது. கடத்துார் பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், மாத்துார் கந்தசாமி கோவில்களில்…

Read More »

சாலையில் விழுந்த வேப்ப மரம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே பெரிய வேப்பமரம் ஃபெஞ்சல் புயல்…

Read More »

வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்ட விளம்பர பலகைகள்

கடலூரில் கடந்த 19ஆம் தேதி லாரன்ஸ் சாலையில் தொங்கிக் கொண்டிருந்த விளம்பர பலகை காற்றில் அறுந்து விழுந்ததில், அவ்வழியே பயணம் செய்த ஒருவர் காயமடைந்தார். இதைத்தொடர்ந்து பல…

Read More »

காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புயல் மற்றும் மழையால் காய்கறி கிடைப்பதில் தட்டுப்பாடு மற்றும்…

Read More »

கணவன் மாயம்; மனைவி புகார்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி மாதா கோவில் தெருவை சேர்ந்த அருள் அன்பரசன் இவரது மனைவி சூர்யா இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு…

Read More »

நகராட்சி நிர்வாகம் தயார் நிலை

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.…

Read More »
Back to top button