கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

பதைபதைக்க வைக்கும் மண் சரிவு காட்சி

தி.மலையில் ஏற்பட்ட மண்சரிவில் பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இதில், அந்த வீடுகளில் சிக்கிய 5 குழந்தைகள் உட்பட 7 பேரின் நிலை…

Read More »

40 டன் பாறைக்கு கீழே சிக்கிய 7 பேரின் நிலை என்ன?

40 டன் பாறைக்குக் கீழே சிக்கியுள்ள 5 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேரை மீட்கும் பணி 15 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்கிறது. பாறையை வெடி வைத்துத்…

Read More »

பெஞ்சல் புயலால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளை பெருக்கை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை பேரூராட்சி,மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு கிராமம். பெஞ்சல் புயலால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இங்கு வசித்து…

Read More »

குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி ஆரணி எம்பி

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதி களம்பூர் பேரூராட்சியில் மூன்று வயது குழந்தை தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் அறிந்த ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன்நேரில்…

Read More »

நிலச்சரிவில் மீட்டெடுக்கும் பணி அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை மாநாகராட்சிக்குட்பட்ட வ.உ.சி தெருவில் ஃபெஞ்சல் புயலின் காரணமாக நிலச்சரிவில் சிக்கிய 7-நபர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் பணிகள் துறையினருடன்தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்…

Read More »

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுகவினர் உதவி

திருவண்ணாமலை மத்திய மாவட்டம், போளூர் நகரம் 10-வது வார்டில் ஃபெஞ்சல் புயலால் கடந்த 36 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்த நிலையில், சட்டமன்ற சட்டமன்ற எதிர்க்கட்சித்…

Read More »

கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பொதுப்பணிகள், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ வேலு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.…

Read More »

தமிழக வெற்றி கழகம் முதல் மாநாடு சிறப்பாக நடைபெற்றது ஒட்டி

முதல் மாநாடு வெற்றி பெற்றதையடுத்து ஆழ்வார்குறிச்சி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர் நடிகர் விஜய் கட்சி தொடங்கப்பட்டு முதல் மாநாடு விக்கிரவாண்டியில்…

Read More »

கனமழையில் சேதமடைந்த கலெக்டர் வீட்டு மதில் சுவர்

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. உள்மாவட்டமான திருவண்ணாமலையும் பெஞ்சல் புயலுக்கு தப்பவில்லை. அங்கும் கொட்டிய கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை…

Read More »

மழை வெள்ளத்தில் சிக்கிய பேருந்து; பயணிகள் அவதி

புதுச்சேரி அருகில் கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்காமல், ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது. ஃபெனி புயல் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில்…

Read More »

பழமை வாய்ந்த வேரோடு சாய்ந்த புளிய மரம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சியில் பழமை வாய்ந்த புளியமரம் கனமழை மற்றும் காற்றின் காரணமாக காஞ்சி திருவண்ணாமலை செல்லும் சாலையில் சாய்ந்தது…

Read More »

ஏரியில் மூழ்கி பலியான 3-ஆம் வகுப்பு மாணவன்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(43), விவசாயி. இவரது மனைவி ரேணுகாம்பாள்(37). இவர்களது 2வது மகன் தனுஷ் அங்குள்ள அரசு பள்ளியில் 3ம்…

Read More »

ஆனைவாடி தடுப்பணியை மாவட்ட கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த குருவிமலை தடுப்பனையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோ ஆப் டெக்ஸ், மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.…

Read More »

இடி, மின்னல் தாக்கியதில் சாலை இரண்டாக பிளப்பு

பெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம், கலசப்பாக்கம், ஆரணி, செய்யார், வந்தவாசி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்றுடன்…

Read More »

விவசாய கிணற்றில் வாலிபர் சடலம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த காட்டுநல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகம் என்பவரது விவசாய கிணற்றில் வாலிபர் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில்,…

Read More »
Back to top button