கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

பைக் திருட்டு இருவர் கைது

சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் (நவம்பர் 26) காலை 11 மணியளவில் சின்னசேலம் – பாண்டியங்குப்பம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.…

Read More »

எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

கள்ளக்குறிச்சி எஸ். பி. அலுவலகத்தில் நேற்று(நவம்பர் 27) பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு எஸ். பி. ரஜத் சதுர்வேதி தலைமை தாங்கி, மனுதாரர்களை நேரில் அழைத்து…

Read More »

ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு நேர்காணல்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளில் 70 விற்பனையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதி உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம்…

Read More »

அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிேஷக வைபவம்

சின்னசேலம் அடுத்த உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதம் இரண்டாவது வாரச் சோமவாரப் பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், 108 வலம்புரி கலசங்கள் ஆவாகனம் செய்யப்பட்டு, சிவபார்வதி ஹோமம்…

Read More »

கோயில் கட்டுமான பணியை துவக்கி வைத்த எடப்பாடி பழனிச்சாமி

உளுந்துார்பேட்டையில் திருமலா திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இக்கோவிலுக்கான அன்னதான கூடம் ரூ.2 கோடி மதிப்பிலான கட்டிடம் கட்ட பூமி பூஜை நேற்று…

Read More »

காவலருக்கான பணிநியமன ஆணை வழங்கல்

இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எஸ்.பி., பணி நியமன ஆணை வழங்கினார். சென்னை, திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு…

Read More »

செல்ஃபி சண்டை.. பள்ளி மாணவர்கள் அடிதடி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நேற்று (நவம்பர் 27) பள்ளி முடிந்து பேருந்திற்காக காத்திருந்தனர். அப்போது…

Read More »

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டார வாரியாக மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட, அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.…

Read More »

குடிநீர் இணைப்பு துண்டிப்பு

சங்கராபுரம் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தாத நபர்களின் வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணி துவங்கியது. சங்கராபுரம் பேரூராட்சி சார்பில் குடிநீர் கட்டணம் செலுத்த பலமுறை எடுத்துக்கூறியும்…

Read More »

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. சங்கராபுரம் செயின்ட் ஜோசப், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் அரசு ஆண்கள் பள்ளி,…

Read More »

மாவட்ட அளவில் சிலம்பம் போட்டி

மாவட்ட அளவில் நடந்த சிலம்ப போட்டியில் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவிகள் சாதனை படைத்தனர். பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி கள்ளக்குறிச்சி…

Read More »

மொபைல் திருட முயன்ற நபர் போலீசில் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள போட்டோ ஸ்டுடியோவில் நேற்று (நவம்பர் 27) காலை 9:30 மணிக்கு போட்டோ எடுப்பதற்காக சிலர் வந்திருந்தனர். அப்போது கூட்டத்தை சாதகமாக பயன்படுத்திய…

Read More »

ஐயப்ப சுவாமிக்கு 108 திரவிய அபிஷேகம்

கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு நேற்று (நவம்பர் 27) சிறப்பு திரவிய அபிஷேகங்கள் நடந்தன. இதனையொட்டி அதிகாலை 6:00 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன்…

Read More »

பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் பெரியார் விருதுக்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்க பெரியார் விருது…

Read More »

விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து

கள்ளக்குறிச்சியில் நாளை (29ம் தேதி) நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நவம்பர்…

Read More »
Back to top button