கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

ஆதிபராசக்தி துணை தலைவர் சாமி தரிசனம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மக்கள் தொண்டு இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவர் சதீஷ் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ் கொளத்தூர் பகுதியில் அமைந்துள்ள 81 அடி விஸ்வரூப ஆறுமுக…

Read More »

பாதுகாப்பு பணியாளரை தாக்கிய பெண்ணால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்று மாரியம்மாள் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் தனது பேரனை பார்ப்பதற்காக உலகநாயகி என்பவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது பெரியம்மாள் பார்வையாளர்கள்…

Read More »

நெல், உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ், சம்பா நெல் பயிர்க் காப்பீடு செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.517.50 பிரீமியம் தொகையும், ராபி உளுந்து பயிருக்கு…

Read More »

சிலம்பம் போட்டியில் சிறப்பிடம்.. மாணவிகளுக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில், வருவாய் மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன. இதில், 14, 17, 19 வயதுக்குள்பட்ட மாணவிகள்…

Read More »

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், முனுகப்பட்டு ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் ரூ. 4.31 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக்…

Read More »

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி…

Read More »

பாரம்பரிய உணவுப் பொருட்கள் மற்றும் சிறு தானியங்கள் கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், மேல் முத்தானூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மரபு வார விழா கொண்டாடப்பட்டது. இதில் பாரம்பரிய உணவுப் பொருட்கள் மற்றும் சிறு தானியங்கள்…

Read More »

புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சப்-டிவிஷனில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.…

Read More »

ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரை பணி நீக்கம் செய்யக்கோரி போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் பாலி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மனநலம் குன்றிய பெண் பாலியல் வழக்கில் உடனே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பாமல் குற்றவாளியுடன் இணைந்து மருத்துவ தடயங்களை அழித்த…

Read More »

நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை

வங்ககடலில் உருவாக உள்ள ஃபெங்கல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை 29 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று ரெட் அலர்ட்…

Read More »

மீனவர்களை மீட்க பாமக தலைவர் வலியுறுத்தல்

கடலூர் பகுதியில் கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளை எடுக்கச் சென்றபோது படகு கவிழ்ந்ததால் கடலில் விழுந்து தத்தளித்த கடலூர் தைகால் தோணித்துறை பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் நீச்சலடித்து…

Read More »

நியாய விலை கடையில் அமைச்சர் ஆய்வு

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு இருப்பு பகுதி நியாய விலை கடையில் இன்று (நவம்பர் 28) திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன்…

Read More »

இன்றைய மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (28.11.2024) காலை 8.30 மணி நிலவரப்படி கொத்தவாச்சேரி 26 மில்லிமீட்டர், புவனகிரி…

Read More »

நிர்வாகிக்கு பாமக மாவட்ட செயலாளர் ஆறுதல்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து கடலூர் தெற்கு மாவட்ட பாமக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

Read More »

மழையில் நனைந்தபடி பள்ளி சென்ற மாணவர்கள்

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை சுற்றியுள்ள பகுதியில்…

Read More »
Back to top button