கள்ளக்குறிச்சியில் நாளை (29ம் தேதி) நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நவம்பர்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிக்கு மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 14, 17…
Read More »கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் கிழக்கு ஒன்றியம் இராமநத்தம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி…
Read More »கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த குமாரப்பேட்டை சுனாமி நகரை சேர்ந்த உமா மகேஸ்வரி மகள் செவிலியர் அபிநய ஸ்ரீ (வயது 19) நேற்று முன்தினம் (நவம்பர் 26)…
Read More »நெய்வேலி ஜெயராம் நகர் பகுதியைச் சேர்ந்த நூர்முகமது மனைவி யாஷிகாபானு என்பவர் அரசு பேருந்தில் பயணம் செய்த போது கைப்பையில் வைத்திருந்த 5 1/2 பவுன் நகையை…
Read More »வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரி நிரம்பி வருகிறது.…
Read More »தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு தெள்ளார்…
Read More »பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு தலைமையில் திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும் போளூர் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளருமான எ. வ.…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை அன்றான நேற்று பொதுமக்களுக்கு ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் சுப்பிரமணியன், சிவக்குமார், யூனியன் சேர்மேன் அன்பரசி…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு…
Read More »உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ள நிலையில் தீயணைப்பு துறை சார்பில் ராஜகோபுரம்…
Read More »மதுரை, கோரிப்பாளையத்தில், ரூ.190 கோடியில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம் சாரம் அமைக்கப்பட்டு சிமெண்ட் கலவை வேலை நடைபெற்ற நிலையில் நிகழ்ந்த விபத்து . பாரம் தாங்காமல்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள மஷார் ஊராட்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு மாவட்ட…
Read More »திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (நவம்பர் 27) திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதி, சேத்துப்பட்டு…
Read More »தமிழ்நாடு துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான நேற்று ஆரணி நகர திமுக சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து…
Read More »