திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நடுகுப்பம் கிராமத்தில் முதலாம் ஆண்டு கன்றுவிடும் திருவிழா இன்று(நவம்பர் 24) நடைபெற்றது. இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்று வாடிவாசல் வழியாக துள்ளிக்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் இன்று (நவ.,23) ஜம்பு மகரிஷி இளைஞர் நல அறக்கட்டளையின் வன்னிய குல சத்திரிய மாணவர்களுக்கு 22.12. 2024ல் நடைபெறும் பரிசளிப்பு மற்றும்…
Read More »திருவண்ணாமலை மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், சாலையோரங்கள் உள்ளிட்ட இடங்களில்…
Read More »திருவண்ணாமலையில் நுகர்ப்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் எம். வெங்கடேஷ் தலைமையில் நடைபெற உள்ள 35வது பொதுக்குழு கூட்டத்தின் முதல் அழைப்பிதழை திருவண்ணாமலை நுகர்பொருள் விநியோகஸ்தர்கள்…
Read More »திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான சப் ஜூனியர் ஆண்கள் ஹேண்ட்பால் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திருவண்ணாமலை தேனி அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற போட்டியில் மாணவர்கள்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இன்று(நவம்பர் 24) தேசிய மாணவர் படை நாளை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் தேசிய மாணவர்…
Read More »திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ஜமீன் கூடலூர் பகுதிக்கு உட்பட்ட பைரவபுரம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மகா கால பைரவர் ஆலயத்தில்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி பகுதியில் (பாகம் எண் 150 முதல் 172 வரை) உள்ள 13 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் பணியிடம் மாறுதலாகி சென்றுள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஆரணி புதிய காவல்துறை கண்காணிப்பாளராக பண்டேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் இன்று (நவ.,23) ஜம்பு மகரிஷி இளைஞர் நல அறக்கட்டளையின் வன்னிய குல சத்திரிய மாணவர்களுக்கு 22.12. 2024ல் நடைபெறும் பரிசளிப்பு மற்றும்…
Read More »திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்குவது தொடர்பான கூட்டம் மேற்கு காவல் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார்,…
Read More »உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் அருகில் இன்று ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் பக்தர்கள் நீண்ட நேரம்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்செங்கம் குப்புசாமி நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன்கள் சக்திவேல் (21), மணிகண்டன் (19). இவர்களிடையே, உறவினர் பெண்ணை யார் திருமணம் செய்வது…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கெங்கவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சு.க முனியப்பனுக்கு அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் 2024 அறம் விருதுகள் வழங்கும்…
Read More »