தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மாநாடு நடத்துவது தொடர்பான வரவேற்பு கூட்டத்தில் இன்று மாநிலத் தலைவர்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
உளுந்துார்பேட்டை அடுத்த கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி, (46); இவர், நெடுமானுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மனைவி ஜெயா, (40); எலவனாசூர்கோட்டையில்…
Read More »உளுந்துார்பேட்டை அடுத்த எறையூரில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் கிளினிக் நடத்தி வருவதாக புகார் எழுந்தது.இதையொட்டி எலவனாசூர்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் தேன் மொழி மற்றும் சுகாதார அலுவலர்கள்…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த சிறப்பு முகாமை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். சின்னசேலம் தாலுகா, ராயப்பனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,…
Read More »கள்ளக்குறிச்சி அடுத்த வரஞ்சரம் காவல் நிலையத்தில் எஸ். பி., ரஜத்சதுர்வேதி நேற்று வருடாந்திர ஆய்வு நடத்தினார்.காவல் நிலையத்தில் பதிவான வழக்குகளின் கோப்புகளை ஆய்வு செய்து, கோர்ட் நடைமுறைகளை…
Read More »சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் காலபைரவர் ஜென்ம தினத்தை முன்னிட்டு நேற்று கால பைரவருக்கு அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு வடை மாலை சாற்றி,…
Read More »கள்ளக்குறிச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சிக்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கினார். பயிற்சியில், 146…
Read More »கள்ளக்குறிச்சியில் உருது சரக வட்டார கல்வி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, உருது சரக வட்டார கல்வி அலுவலர் முஜீர்பாஷா தலைமை தாங்கினார். தமிழ்நாடு உருது…
Read More »சின்னசேலம் பகுதியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் உத்யம் பதிவு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாம் நடந்தது.நிகழ்ச்சிக்கு,…
Read More »கள்ளக்குறிச்சியில் நிதி நிறுவன மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு உணவில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து, 1.82 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர். கரூர்…
Read More »ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரைச் சேர்ந்தவர் கலியன் மகன் முருகேசன், (38); இவர் நேற்று முன்தினம் (நவ.,22) மாலை 6: 30 மணியளவில், அதே கிராமத்தில் உள்ள கடைக்கு…
Read More »கள்ளக்குறிச்சியில் நடந்த வழக்கறிஞர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில், வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறக்கோரி காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…
Read More »கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மோசட்டை கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி இவரது மனைவி சாரதாம்பாள் இவர் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கிளிமங்கலம் கிராமத்தில்…
Read More »கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மருதூர் அடுத்த தென்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த செந்தில் முருகன் இவர் கடந்த 21 ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில்…
Read More »கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் தனியார் திருமண மண்டபத்தில் முந்திரி ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நடத்திய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தகுதி வாய்ந்த முந்திரி…
Read More »