கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று கடலூர், சிதம்பரம், புவனகிரி, நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்…

Read More »

வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியை மேற்கொண்ட திமுகவினர்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன் வழிகாட்டுதல்படி, கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மங்களூர் கிழக்கு ஒன்றியம் இராமநத்தம் கிளை கழக தி. மு.…

Read More »

கார் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சிவபுரி கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (நவ.,22) உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றார்.…

Read More »

இலவச மருத்துவ முகாம்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் நேற்று (நவ.,23) நடமாடும் மருத்துவமனை வாகனம் மூலம் வடலூர் அரசு மேம்படுத்தப்பட்ட…

Read More »

அமைச்சர் தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேளையாம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தி…

Read More »

சோழவரத்தில் கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சோழவரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ. சு.தி சரவணன் கலந்து கொண்டு பேசினார் அருகில் யூனியன்…

Read More »

செய்யாறு அருகே சிறப்பு கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக்குட்பட்ட ஏழாச்சேரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நாகம்மாள் கலைமணி தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு…

Read More »

நம்மியம்பட்டு ஊராட்சியில் புதிய வாக்காளர்கள் விண்ணப்பம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலை ஒன்றியத்திற்குட்பட்ட நம்மியம்பட்டு ஊராட்சியில் புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொண்டனர். மேலும் பலர் வாக்காளர்…

Read More »

சந்தவாசல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சந்தவாசல் ஊராட்சி சார்பாக கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தேசிங்கு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத்…

Read More »

தி.மலை ஆட்டோக்களை முறைப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா நாள்களில் உரிய ஆவணங்கள் உள்ள ஆட்டோக்களை மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செ. சிவக்குமார் தெரிவித்தார். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர்…

Read More »

திருவண்ணமலையில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா

திருவண்ணாமலையில் தியாகி நா. அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயக்குமாரி தலைமை…

Read More »

கிராமப்புற பகுதிகளில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பில் நீர்நிலைகள் மற்றும் கிராம்புற பகுதிகளில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.…

Read More »

முக்கூர் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

மாவட்டம் செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முக்கூர் கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் ஜோதி…

Read More »

விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர்

தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் இணைந்து நடத்தும் சப் ஜூனியர் ஆண்கள் பெண்கள் போட்டியை தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.…

Read More »

செங்கம் அருகே இலவச கண் சிகிச்சை முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த செ. நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கத்தில் இலவச கண், பல் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.அகில இந்திய கூட்டுறவு வார விழா…

Read More »
Back to top button