கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

காருண்ய ஈஸ்வரர் கோயிலில் அஷ்டமி வழிபாடு

குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காருண்ய ஈஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை மாத கால பைரவ அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு…

Read More »

தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள சக்திமிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் செல்லும் சாலையில் தெரு மின் விளக்கு எரியாமல் அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலை…

Read More »

சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம் வில்வராயநத்தம் பகவதி அம்மன் கோவில் அருகே உள்ள முக்கிய சாலையின் நடுவே பாதாள சாக்கடை மேன்ஹோல் அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்களில்…

Read More »

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை

பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு…

Read More »

முதலாம் ஆண்டு கன்று விடும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நடுகுப்பம் கிராமத்தில் முதலாம் ஆண்டு கன்றுவிடும் திருவிழா இன்று(நவம்பர் 24) நடைபெற்றது. இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்று வாடிவாசல் வழியாக துள்ளிக்…

Read More »

ஜம்பு மகிரிஷி அறக்கட்டளை ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் இன்று (நவ.,23) ஜம்பு மகரிஷி இளைஞர் நல அறக்கட்டளையின் வன்னிய குல சத்திரிய மாணவர்களுக்கு 22.12. 2024ல் நடைபெறும் பரிசளிப்பு மற்றும்…

Read More »

ஒரே நாளில் 10 லட்சம் பனை விதை நடவு

திருவண்ணாமலை மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், சாலையோரங்கள் உள்ளிட்ட இடங்களில்…

Read More »

நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க பொதுக்குழு அழைப்பிதழ் வெளி…

திருவண்ணாமலையில் நுகர்ப்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் எம். வெங்கடேஷ் தலைமையில் நடைபெற உள்ள 35வது பொதுக்குழு கூட்டத்தின் முதல் அழைப்பிதழை திருவண்ணாமலை நுகர்பொருள் விநியோகஸ்தர்கள்…

Read More »

மாநில அளவிலான சப் ஜூனியர் ஆண்கள் ஹேண்ட்பால் போட்டி

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான சப் ஜூனியர் ஆண்கள் ஹேண்ட்பால் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திருவண்ணாமலை தேனி அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற போட்டியில் மாணவர்கள்…

Read More »

தேசிய மாணவர் படை நாள் கலைநிகழ்ச்சிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இன்று(நவம்பர் 24) தேசிய மாணவர் படை நாளை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் தேசிய மாணவர்…

Read More »

திமுக பவள விழா பொதுக்கூட்டம்திமுக பவள விழாவை முன்னிட்டு

திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி…

Read More »

மகா கால பைரவர் ஆலயத்தில் நான்காம் ஆண்டு வருடாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ஜமீன் கூடலூர் பகுதிக்கு உட்பட்ட பைரவபுரம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மகா கால பைரவர் ஆலயத்தில்…

Read More »

பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி பகுதியில் (பாகம் எண் 150 முதல் 172 வரை) உள்ள 13 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும்…

Read More »

புதிய காவல் துணை கண்காணிப்பு அலுவலர் நியமனம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் பணியிடம் மாறுதலாகி சென்றுள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஆரணி புதிய காவல்துறை கண்காணிப்பாளராக பண்டேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.…

Read More »

போளூரில் ஜம்பு மகிரிஷி அறக்கட்டளை ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் இன்று (நவ.,23) ஜம்பு மகரிஷி இளைஞர் நல அறக்கட்டளையின் வன்னிய குல சத்திரிய மாணவர்களுக்கு 22.12. 2024ல் நடைபெறும் பரிசளிப்பு மற்றும்…

Read More »
Back to top button