செங்கோட்டை புதூரில் இருந்து எஸ் வளைவு வரை போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி,தினமும் தென்காசி மாவட்டத்திலிருந்து ஏராளமான மக்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு கூலித்தொழில் மற்றும்…
Read More »க்ரைம்
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மதியம் அரசு டவுன் பேருந்து ஒன்று, முடங்கியாறு சாலையில் சென்று கொண்டு இருந்தது. தாசில்தார் அலுவலகம் அருகே சென்றபோது…
Read More »கொடைக்கானலில் நள்ளிரவில் போர்வெல் அமைக்கும் பணி ஜோராக நடந்து வருகின்றது. இதில் வளம் காணும் அதிகாரிகள் இவ்வகை பயன்பாட்டை தடுக்க எவ்வித நடவடிக்கை எடுக்காது அமைதி காக்கின்றனர்.…
Read More »திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அவசர கதியில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது . திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்…
Read More »கடையம் யூனியனை முற்றுகையிட பொதுமக்கள் முடிவு. கடையத்தில் உள்ள குமரேச சீனிவாசன் நகரில் அமைந்துள்ள, பள்ளிவாசல் முதல் தெரு மற்றும் இரண்டாம் தெருவில்,வாறுகால் வசதி அமைத்துக் கொடுக்கப்படாத…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் , தண்டராம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற நால்வரை கைது செய்த வனத்துறையினர், உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.…
Read More »செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் பிற தரவுகள் மூலம் வன பரப்பு குறித்து தகவல்களை ‘சா்வதேச வன கண்காணிப்பு அறிக்கை’ என்ற தலைப்பில் உலக வளங்கள் நிறுவனம் வெளியிட்டு…
Read More »நேற்று இரவு இரண்டு சொகுசு கார்களில் வந்த மர்ம நபர்கள் சுயேச்சை வேட்பாளர் ஆறுமுகம் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டவேரா வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சென்றுள்ளனர்.பாராளுமன்றத் தேர்தலில்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கத்தை கேட்க சென்ற இஸ்லாமிய பெண்களை பழனி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.அது…
Read More »விஜயவாடாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் பேருந்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கல்வீசி தாக்குதல் தாக்குதலில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது…
Read More »WLOR எண்: 05/2023-24, நாள்: 14/03/2024, பியாபட்டண சித்தாபுரா சாலை ஓரத்தில் காட்டுப்பன்றியை (கட்டி) சுட்டுக் கொன்று, இறைச்சியாக வெட்டிக் கடத்திய குற்றவாளிகள் தொடர்பாக வழக்குப் பதிவு…
Read More »BSF இன் குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில், Gangbug Forest Kupwara பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதைப் பற்றி, இன்று BSF, இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை…
Read More »நாமக்கலில் பரமத்தி சாலையில் உள்ள நிதி நிறுவன அதிபர் செல்லப்பன் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டாத ரூ.80 லட்சம் பறிமுதல்
Read More »ரூ. 6 கோடிக்கும் அதிகமான நேரடி ரொக்கப் பணம் மற்றும் ரூ. 12 கோடிக்கும் அதிகமான ரொக்கம் திரைப்படத் தயாரிப்புக்காக ஜாஃபர் சாதிக் முதலீடு செய்துள்ளார். ஜாஃபர்…
Read More »கடலூர்: தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை வனப்பகுதிக்குள் விடுவதற்காக டப்பாவுக்குள் அடைக்க முயன்றபோது பாம்பு கடித்ததில் பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி (36) உயிரிழந்தார் N வீடு…
Read More »