க்ரைம்

போதை ஆசாமியால் தாக்குதலுக்கு உள்ளான காவல் துறையினர்

சென்னை கண்ணகி நகர் ஹவுசிங் போர்டு அருகே போலீஸ்காரர்களை தாக்கும் போதை ஆசாமிகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…

Read More »

போக்சோ வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 2 ஆயுள்,47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

2014ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த முருகன் (54), 6 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…

Read More »

பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தில் தீ விபத்து

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டி குளத்தின் அருகே தீ விபத்து ஏற்பட்டது தீ கொஞ்சம் கொஞ்சமாக பரவி வந்த நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல்…

Read More »

மோதலில் ஆண்புலி மரணம் – கர்நாடகா

பத்திரிக்கை செய்தி நாள்: 22-04-2024 அன்று கர்நாடக மாநிலம் , நாகரஹோளே புலிகள் காப்பகம், ஆனெச்சூக்கூர் வனவிலங்கு மண்டலம், கங்கவுர் கிளை, கங்கூர் ரோந்துப் பகுதியில் உள்ள…

Read More »

கேரளாவில் இருந்து கோழி , வாத்து ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடை

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ள நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்துகளை ஏற்றிவரும் வாகனங்கள் தமிழ்நாட்டிற்குள் நுழையத் தடை. தென்காசி…

Read More »

டிபான் பாக்ஸ் குண்டு வீச்சு – மதுரை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் மீது டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு. அவர் கையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.…

Read More »

பாஜக மாவட்ட தலைவர் – திண்டுக்கல் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் வாக்குவாதம்

இன்று காலை 11:30 மணி அளவில் திண்டுக்கல் YMR பட்டி கென்னடி ஆரம்பப் பள்ளி 256 வது வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்ற திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக…

Read More »

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மதிக்காத மதுபான விற்பனையாளர்கள்

நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவை முன்னிட்டு மதுபான கடைகளை அடைக்க உத்தரவிட்டுள்ள நிலையில் திண்டுக்கல் நகர் பகுதி , வடமதுரை, செங்குறிச்சி, ராஜக்காபட்டி,…

Read More »

ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்தில் தலைமை பெண் காவலர் தலை நசுங்கி உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அகரம் பகுதியை சேர்ந்தவர் பரிமளா. இவர் ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று மாலை…

Read More »

வாணியம்பாடியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் காசினி கீரை மற்றும் 100 -க்கும் மேற்பட்ட மூங்கில் மரங்கள் தீயில் கருகி நாசம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் பிரபல யுனானி மருத்துவர் அக்பர் கௌசர். இவருக்கு சாந்தி நகர் பகுதியில் சுமார் 2 அரை ஏக்கர் விவசாய…

Read More »

வன உரிமை நிலத்தில் சுட்டு கொல்லப்பட்ட காட்டு மாடு – கர்நாடக மாநிலம் – நாகரஹாலே புலிகள் காப்பகம்

செய்தி குறிப்பு 17 / 04 / 2024 அன்று நாகரஹாலே புலிகள் காப்பகம் ,ஆனேசவுகூறு வன உயிரின சரகம் ,சன்னங்கி செக்சன் தேவமச்சி காப்புகாடு அப்பூறு…

Read More »

பட்டா வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு – நாகபட்டினம்

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நூறாண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் குடும்பங்களுக்கு பட்டா வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு .வீடுகள் தோறும் கண்டன போஸ்டர்கள் ஒட்டி எதிர்ப்பு:…

Read More »

புளியரை எஸ் வளைவு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்….

செங்கோட்டை புதூரில் இருந்து எஸ் வளைவு வரை போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி,தினமும் தென்காசி மாவட்டத்திலிருந்து ஏராளமான மக்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு கூலித்தொழில் மற்றும்…

Read More »

தனியாக கழண்டு விழுந்த படிக்கட்டுகள்

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மதியம் அரசு டவுன் பேருந்து ஒன்று, முடங்கியாறு சாலையில் சென்று கொண்டு இருந்தது. தாசில்தார் அலுவலகம் அருகே சென்றபோது…

Read More »

கொடைக்கானலில் போர்வெல் உள்ளிட்ட இயந்திரப் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் முன்வராமல் வேடிக்கை பார்க்கின்றனர்.

கொடைக்கானலில் நள்ளிரவில் போர்வெல் அமைக்கும் பணி ஜோராக நடந்து வருகின்றது. இதில் வளம் காணும் அதிகாரிகள் இவ்வகை பயன்பாட்டை தடுக்க எவ்வித நடவடிக்கை எடுக்காது அமைதி காக்கின்றனர்.…

Read More »
Back to top button