க்ரைம்

மணல் கொள்ளை – கண்டு கொள்ளாத துறை அதிகாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் ஓடடன்சத்திரம் வட்டம் கரியாம்பட்டி ஊராட்சி சின்னவேலாம்பட்டி கிராமத்தில் மணல் கொள்ளை … இங்கு பெரியளவில் மணல் திருட்டு சுமார் 1. கிலோமிட்டர் தூரத்திற்கு இருந்த…

Read More »

கடைகளுக்கு தீ வைப்பு – 17 பேர் கைது

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே தகராறு; கோயில் அருகே உள்ள 5 கடைகளுக்கு தீ வைப்பு; ஒரு தரப்பைச் சேர்ந்த 17…

Read More »

யானை தந்தம் கடத்தல் கும்பல் கைது – ஒரு யானை தந்தம் பறிமுதல்

கோவை வனச்சரக எல்லைக்குட்பட்ட வடவள்ளி பகுதியில் சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோவை வனச்சரக அலுவலர் தலைமையில் கோவை…

Read More »

கொடைக்கானல் மேல்மலை மலைக்கிராமப்பகுதியில் பல நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயால் சுமார் 500 ஏக்கர் காடுகள் எரிந்து நாசம், 500க்கும் மேற்பட்டோர் தீயை அணைப்பதற்கான முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் மேல்மலையில் உள்ள பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் வனப்பகுதிகளில் சிறியளவில் பற்றிய காட்டுத்தீ, தற்போது பெரிய காட்டுத்தீயாக மாறி பல நாட்களாக க இரவு,…

Read More »

சீனாவுக்காக உளவு பார்த்ததற்காக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் கைது

இந்தியாவில் தலாய் லாமாவை சந்தித்து அவரை உளவு பார்த்துள்ளார் சீனாவுக்காக உளவு பார்த்ததற்காக கைது செய்யப்பட்ட ஜேர்மன் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர், இந்தியாவில் உள்ள…

Read More »

வனத்துறையினரின் அலட்சியத்தால் பற்றி எரியும் கொடைக்கானல் மலை பகுதிகள்

கொடைக்கானல் வனத்துறைக்கு கட்டுப்பட்ட மேல் மலைப் பகுதிகளில் உள்ள பூம்பாறை. கூக்கால். மன்னவனுர் முதல் பேரிஜம் ஏரி பகுதி வரை வனப்பகுதிகள் வனத்துறையினரின் அலட்சியத்தால் ஏழாவது நாளாக…

Read More »

ஆள் கடத்தல் – 30 நிமிடங்களில் மீட்பு – எதிரிகள் கைது – காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டு

ஆள் கடத்தல் வழக்கில் சிறப்பாக விரைவாக செயல்பட்டு கடத்தப்பட்ட நபரை 30 நிமிடங்களுக்குள் மீட்டு, எதிரிகளை கைது செய்த காவல் துறையினரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி…

Read More »

ரயில்வே பெண் கார்டை கத்தியால் கையை கிழித்து பணம் செல்போன் கொள்ளை

மதுரை கூடல் நகர் பகுதியில் சிக்னலுக்காக காத்திருந்த ரயிலில் ஏறி, கார்டாக இருந்த பெண் பணியாளரின் கையை கத்தியால் கிழித்து கைப்பையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்…

Read More »

நீலகிரியில் அழுத்தமாக கால் பதிக்கும் தடைசெய்ய பட்ட தண்ணீர் பாட்டில்கள் சுற்றுலா தலங்களில் பயன்பாடு அதிகமென குற்றசாட்டு

மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டால் வனச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை ஊட்டி:பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு சராசரியாக வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே.…

Read More »

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு… நிர்மலாதேவி குற்றவாளி என அறிவிப்பு!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் பேராசிரியை நிர்மலாதேவி வழக்கும் ஒன்று. அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியராக பணியாற்றிவந்தவர் நிர்மலாதேவி. மதுரை காமராசர்…

Read More »

மணல் திருட்டு தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் செய்தியாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது!

செய்தியாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது! திருச்சியில் மணல் திருட்டு தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் செய்தியாளர் நாகேந்திரனை தாக்கிய பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜி…

Read More »

நத்தத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை, இருசக்கர வாகனம் திருட்டு

திண்டுக்கல், நத்தம், பழைய நீதிமன்றம் சந்து கல்மட தெரு பகுதியில் மர்ம நபர்கள் சீத்தாம்மாள் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு, மேலும் அதே பகுதியை…

Read More »

ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

குஜராத் கடற்பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகை இந்திய கடலோரக் காவல்படை பறிமுதல் செய்துள்ளது. குஜராத் அருகே அரபிக்கடலில் பல கோடி மதிப்பிலான…

Read More »

வேடசந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சி.பி.ஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் பாலுபாரதி(வயது 45)சி.பி.ஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினராக உள்ளார் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்…

Read More »

திருவாரூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது..!!

திருவாரூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆகாஷ், ஜெனித், பாரதி, பார்த்திபன், கார்த்தி ஆகியோரை காவல்துறையிளார் கைது செய்தனர்.

Read More »
Back to top button