செய்திகள்

“இல்லம் தேடி கல்வி திட்டம்” தொடங்கி வைத்தார் முதலமைச்சர்..

கொரோனா தொற்றின் காரணமாக சுமார் 2 ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நேரடியாக நடைபெறாமல் ஆன்லைன் மூலமே மாணவர்கள் கல்வி கற்று…

Read More »

திண்டுக்கல்லில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டம்

பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்ததை கண்டித்து திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு பாஜகவினர் சாலை மறியல் போராட்டம் போக்குவரத்து பாதிப்பு…

Read More »

அடுத்த புலி ஆட்டம் ரெடி !! பொள்ளாச்சி அருகே புலி நடமாட்டம்!!

அடுத்த புலி ஆட்டம் ரெடி !! பொள்ளாச்சி அருகே புலி நடமாட்டம்!! புலி நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதிபொள்ளாச்சி அருகே வனத்தை ஒட்டிய பகுதியில் புலி நடமாட்டத்தை…

Read More »

தேவர் குரு பூஜையில் சசிகலா பங்கேற்க அனுமதி கேட்ட அதிமுக நிர்வாகி பதவி பறிப்பு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் சசிகலா பங்கேற்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் கட்சி பதவி பறிப்பு…

Read More »

பதவியேற்கும் முன்பே கால்வாய் சுத்தம் பண்ணும் பணி காசிமேஜர்புரம் ஊராட்சி மன்ற தலைவிக்கு பாராட்டு!

சமீபத்தில் நடைபெற்ற ஊராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற குத்தாலம் என்பவர் ஊராட்சி மன்ற தலைவரா. தேர்ந்தெடுக்கபட்டார் இந்நிலையில் அவர் ஊராட்சி மன்ற தலைவராக முறையான பதவி ஏற்கும்…

Read More »

குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பெண் ஆய்வாளர் சஸ்பென்ட் டிஐஜி அதிரடி

Read More »

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஊராட்சி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை ; 70 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் பறிமுதல்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஊராட்சித்துறை அலுவலகத்தில் உள்ள கிராம சாலைகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்தறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை…

Read More »

2020 – 2021 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையை இதுவரை வழங்காத இக்கோ டோக்கியோ நிறுவனத்தை கண்டித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

2020 – 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை இதுவரை வழங்காத இக்கோடோக்கியோ நிறுவனத்தைக் கண்டித்து தமிழக காவிரி விவசாய சங்கத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

Read More »

முன்மாதிரியாகத் திகழும் பிரதாபராமபுரம் கிராமம் , பொதுமக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை ஊராட்சி மன்றத்திற்கு கோரிக்கை மனுவாக அளிக்கும் வசதி.

நாகையை கலக்கும் பிரதாபராமபுரம் ஊராட்சி , ஆன்லைன் கோரிக்கை மனுவுக்கு உடனடி தீர்வு.நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சி, கடலோரக் கிராமங்களில் ஒன்றானதாகும். இந்த ஊராட்சி…

Read More »

விவசாயிகள் போராட்ட நிலவரம்

*பாரத் பந்த் – மறியல் போராட்டம்- 10:30* *கரூர்* – AIKSCC ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமையில் கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் இணைந்து…

Read More »

தென்காசியில் நள்ளிரவு நரபலி கொடுக்க முயன்ற சாமியார் உட்பட மூன்று பெண்கள் கைது ஆறுமாத குழந்தை உயிருடன் மீட்பு

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் சற்று முன் சாமியார் ஒருவர் 3 இளம்பெண்களுடன் ஆறு மாத குழந்தையை எடுத்துச் சென்று அங்கு உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார் அப்போது…

Read More »

தென்காசியில் நள்ளிரவு நரபலி கொடுக்க முயன்ற சாமியார் உட்பட மூன்று பெண்கள் கைது ஆறுமாத குழந்தை உயிருடன் மீட்பு

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் சற்று முன் சாமியார் ஒருவர் 3 இளம்பெண்களுடன் ஆறு மாத குழந்தையை எடுத்துச் சென்று அங்கு உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார் அப்போது…

Read More »

தென்காசி தடை செய்யபட்ட பான் குட்கா பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் குட்கா போன்ற போதை வஸ்துகளை வெளிமாநிலங்களில் இருந்து வேன் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வந்து பல்வேறு ஊர்களுக்கு சப்ளை செய்வதாக…

Read More »

தென்காசி இரயில் நிலையத்தில் தீவிர சோதனை

சுதந்திர தினவிழா நாளை மறுநாள் கொண்டாட விருக்க்கும் நிலையில் எந்த வித அசம்பாவிதம் நடைபெறாமல் தடுப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி இரயில்வே போலீசார் தீவிர சோதனை…

Read More »

ஶ்ரீதேவியின் பிறந்தநாள் இன்று..

ஆகஸ்ட் 13, வரலாற்றில் இன்று. https://youtube.com/shorts/kl3ne1Ib5N4?feature=share பிரபல நடிகை ஸ்ரீதேவி பிறந்த தினம் இன்று. சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் ஐயப்பன், ராஜேஸ்வரி தம்பதியின் மகளாக…

Read More »
Back to top button