நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் பெரிய கந்தூரி திருவிழா டிச.,3ஆம் தேதி தொடங்கியது. வரும் 12ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. இதற்காக நாகர்கோவில் வடசேரி பஸ்…
Read More »திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபென்சல் புயலால் மண் சரிவு ஏற்பட்டு உயிர் இழந்தவர்களின் குடும்ப நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட ரூபாய் 5 லட்சத்திற்கான…
Read More »கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் விருத்தாசலம் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் உணவு மற்றும்…
Read More »கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கோழியூர் பெட்ரோல் பங்க் அருகே ஓட்டுநரை கட்டுப்பாட்டை இழந்த திட்டக்குடி தாசில்தார் கார் சாலை ஓரம் உள்ள மின் கம்பத்தில் மோதி…
Read More »கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகரில் உள்ள ராஜசேகர் வீட்டில் பால் சொம்பில் பூனை ஒன்று மாட்டிக்கொண்டது. இது குறித்து வீட்டின் உரிமையாளர் பாம்பு பிடி வீரர்…
Read More »பெரியாறு அணை பராமரிப்பு பணிக்கு தளவாடப் பொருட்களை ஏற்றிச் சென்ற தமிழ்நாடு லாரிகள் கேரளா வனத்துறையினர் மற்றும் போலீசாரால் தடுத்து நிறுத்தம். ஆனால் தமிழகத்தில் இருந்து தினமும்…
Read More »பூண்டி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடந்தது. சின்னசேலம் அடுத்த பூண்டி கிராமத்தில் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் நடந்த…
Read More »உளுந்தூர்பேட்டை ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் மாணவர் திறன் விழிப்புணர்வு மற்றும் ஆளுமை பயிற்சி நிகழ்ச்சி நடந்தது. இந்தப் பயிற்சிக்கு குருகுல தாளாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம ப்ரியா…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டங்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில்…
Read More »வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஹிந்து அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். வங்கதேசத்தில் ஹிந்து மக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை…
Read More »கள்ளக்குறிச்சி ஆர். டி. ஓ. அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள்…
Read More »சங்கராபுரம் ரோட்டரி மண்டபத்தில் தாலுகா மருந்து வணிகர்கள் சங்க ஆண்டு பொதுக்குழு, மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு, பரிசுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடத்தப்பட்டது.…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் அண்ணா நகர் பகுதி பொதுமக்களின் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தது, இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து…
Read More »கனமழையில் பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக கனமழையில் விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. வேளாண்மை மற்றும்…
Read More »கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியம் சின்னப்பேட்டை – திருத்துறையூர் மலட்டாறு பாலம் ஃபெஞ்சல் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக இடிந்து விழுந்த செய்தி அறிந்து…
Read More »