கோக்கு மாக்கு

என்எல்சி அதிபர் வெள்ளம் பாதித்த இடத்தில் ஆய்வு

கடலூர் மாவட்டம் நெய்வேலி என். எல். சி இந்தியா நிறுவனத்தின் வெள்ள நிவாரணக் குழுவினரின் உணர்வை வலுப்படுத்தும் வகையில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அதிபர் ஸ்ரீ பிரசன்ன…

Read More »
கோக்கு மாக்கு

கல்லூரி மாணவி மாயம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள செவ்வேரி கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி. கடந்த 30 ஆம் தேதி தேர்வு எழுத கல்லூரிக்கு செல்வதாக…

Read More »
ஆன்மீகம்

மாரியம்மன் கோவிலில் கன்னி பூஜை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள சக்திமிகு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆனந்த சித்தன் ஐயப்ப சுவாமிக்கு நேற்று டிசம்பர் 4…

Read More »
கோக்கு மாக்கு

இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இன்று 05. 12. 2024 இயங்கும் என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா…

Read More »
கோக்கு மாக்கு

ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி தொடக்கம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வில்வராயநத்தம் பகுதியில் மழைநீர் பாதிப்பினால் கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் பொருட்டு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிகளை நேற்று…

Read More »
கோக்கு மாக்கு

சாலை துண்டிப்பு.

பாலம் உள்வாங்கியதால் கடலூர் – புதுச்சேரி சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் இடையார்பாளைய மேம்பாலம் வெள்ளத்தால் சேதமடைந்து உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலட்டாற்றில்…

Read More »
கோக்கு மாக்கு

மண் சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சசிகலா ஆறுதல்

திருவண்ணாமலையில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை வி. கே. சசிகலா, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். திருவண்ணாமலை மலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர்…

Read More »
கோக்கு மாக்கு

சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பனைஓலைபாடி, அல்லியந்தல், நாகப்பாடி ஆகிய கிராம பொதுமக்களுக்கு காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் புதுப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர்…

Read More »
கோக்கு மாக்கு

குளம் தூய்மைப்படுத்தும் பணி.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெடுங்குணம் பூமால் செட்டி குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள காரணத்தால் குளத்திற்கு உள்ளே…

Read More »
கோக்கு மாக்கு

குளத்தில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் அருகே வயதான மூதாட்டி உடல் மிதந்து இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில்…

Read More »
கோக்கு மாக்கு

பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிய எம். எல். ஏ.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள இராயண்டபுரம் கிராமத்தில் ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட மளிகை…

Read More »
கோக்கு மாக்கு

ஊராட்சி திட்ட இயக்குனர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி புதுப்பாளையம் ஒன்றியம் பெரியேரி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியை ஊராட்சி திட்ட இயக்குனர் மணி இன்று ஆய்வு…

Read More »
கோக்கு மாக்கு

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மருத்துவர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர், சட்டமன்றத் தொகுதி, சேத்துப்பட்டு ஓதலவாடி பகுதியில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த தரைப்பாளம் உள்ளிட்ட போளூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மழை வெள்ள…

Read More »
கோக்கு மாக்கு

உணவுக் கண்காட்சியை பார்வையிட்ட ஆசிரியர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஜெ. டி. ஆர். வித்யாலயா நர்சரி பள்ளியில் உணவுக் கண்காட்சி நடைபெற்றது. இதில், பள்ளித் தலைமை…

Read More »
கோக்கு மாக்கு

உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினவிழா அம்மையப்பட்டு வட்டார வளர்ச்சி மையம் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பகல்…

Read More »
Back to top button