கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் கோவனூர் வனப்பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று கூட்டத்திலிருந்து பிரிந்து அருகில் உள்ள விவசாயி பகுதியில் சுற்றி வந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று குட்டி யானையை மீட்டு யானை கூட்டத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குட்டி யானைக்கு இளநீர் குளுக்கோஸ் பால் பவுடர் ஆகியவற்றை கொடுத்து வந்து யானையை மீண்டும் அதன் கூட்டத்துடன் இணைக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர் . வனத்துறை ஊழியர்கள் மூன்று குழுவாக பிரிந்து தாயை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர் நான்கு பெண் யானைகள் புளியந்தோப்பில் இருப்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் 5 மணி நேரம் போராடி குட்டியானை மீண்டும் அதன் தாயிடம் சேர்த்து வைத்தனர்.
Read Next
ஆன்மீகம்
4 weeks ago
குற்றாலநாதர் கோயிலில் மழைநீர் கசிவு
க்ரைம்
September 15, 2025
சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் தங்க நகை பறிப்பு- 2 பேர் கைது
செய்திகள்
September 9, 2025
பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி
க்ரைம்
September 9, 2025
ரூ.10.73 கோடி மோசடி செய்த பெண் கைது
க்ரைம்
September 9, 2025
ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி இணையதளம்
4 weeks ago
குற்றாலநாதர் கோயிலில் மழைநீர் கசிவு
4 weeks ago
வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக காத்திருப்பு போரட்டம்
4 weeks ago
சங்கரன்கோவில் அருகே மின்கம்பங்கள் அபாய நிலை- விவசாயிகள் கவலை
4 weeks ago
திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலர் கைது
September 23, 2025
திண்டுக்கல்லில் ரூ.30.82 லட்சம் ஏல சீட்டு மோசடி- பெண் உட்பட இருவர் கைது
September 15, 2025
சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் தங்க நகை பறிப்பு- 2 பேர் கைது
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 9, 2025
பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி
September 9, 2025
ரூ.10.73 கோடி மோசடி செய்த பெண் கைது
September 9, 2025
ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி இணையதளம்
Related Articles
சென்னையில் கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது!
December 28, 2021
Check Also
Close
-
தனியாக கழண்டு விழுந்த படிக்கட்டுகள்April 16, 2024

