திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு மதுபான கடைகளில் விற்கும் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து அனுமதியின்றி கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை உறுதிபடுத்தியதை அடுத்து கொடைக்கானல் காவல்துறையினர் பெருமாள்மலையை அடுத்த அடுக்கம் சாமக்காட்டுபள்ளம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தி வரும் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் விற்பனை செய்வதற்காக கடைக்குள் பதுக்கி வைத்திருந்த 1,150 மதுபான பாட்டில்களை கண்டுபிடித்த போலீஸார் அவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய செல்வத்தை தீவிரமாக தேடி வருகின்றனர் .
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
ஐஓசிஎல் எரிவாயு குழாய் பதிக்கும் பணி கிராம மக்கள் எதிர்ப்பு
August 29, 2020
Precauções Essenciais, Evitando Erros Electronic Revelando Estratégias Vencedoras Na Mostbet
June 1, 2023
சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும்: கவர்னர் ஆர்.என்.ரவி
April 13, 2024
நீட் தேர்வு எழுத ஹால் டிக்கெட் வராததால் புதுக்கோட்டையில் மாணவி தற்கொலை
September 2, 2020
Check Also
Close
-
உயிர் பலி வாங்க காத்திருக்கும். தார் சாலை..April 7, 2024