க்ரைம்டிரெண்டிங்
Trending

மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு : 16 வயது சிறுவன் கைது

அரியலூர்- மேல கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனை கைது செய்து அரியலூர் மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகள் : கலைவாணன், அரியலூர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button