editor - Visil Media

விமர்சனங்கள்

உடையும் நிலையில் குடிநீர் தொட்டி – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தரேவு ஊராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு கோட்டைபட்டி தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் தென்பகுதியில் பொதுமக்களின் குடிநீர்…

Read More »
செய்திகள்

தலைமறைவு குற்றவாளிகள் கைது

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே நாகராஜன் என்ற வாலிபரை வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த அதே பகுதியை சேர்ந்த பழனிக்குமார் மற்றும் புவிக்குமாரை போலிசார் தேடிவந்த நிலையில்…

Read More »
செய்திகள்

கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்த குழந்தை பலி

திண்டுக்கல் மாவட்டம் , வத்தலகுண்டு அருகே எழுவனம்பட்டியில் கோவில் திருவிழாவில் நந்தகோபால் என்பவர் மகன் ஸ்ரீதரன்(2) சமையல் செய்யப்பட்ட இடத்தில் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சூடான ரசம்…

Read More »
க்ரைம்

மண்டையோடுடன் எலும்பு கூடு வைத்து நடுரோட்டில் பூஜை-மக்கள் அச்சம்

திண்டுக்கல், பழனி, அம்பேத்கர் தெரு, தில்லையாடி வள்ளியம்மை தெரு, போகர் சாலை இந்த மூன்று தெருக்களும் சந்திக்கும் பகுதியில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள்…

Read More »
க்ரைம்

நட்சத்திர ஆமைகள் கடத்தி விற்க முயற்சி – மூன்று கடத்தல்காரர்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் நட்சத்திர ஆமைகள் கடத்தி விற்பனை செய்யும் கும்பல் நடமாட்டம் இருப்பதாக மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இரகசிய…

Read More »
விமர்சனங்கள்

அரசு விழாவில் MP – MLA வாக்குவாதம்

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட தொடக்க விழா அரசு நிகழ்ச்சியில், திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வனுக்கும், தேனி எம்எல்ஏ மகாராஜனுக்கும் இடையே மேடையேறிய…

Read More »
க்ரைம்

அனுமதி இல்லாத மதுபான விற்பனை – சம்மந்தபட்ட பார்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்குமா என கேள்வி

நேற்று (01.8.2025) இரவு -10.30 மணியளவில் பழனி Rf ரோடு ஈஸ்வரன் உணவகம் அருகே அனல் பறக்கும் இரவு நேர மதுபானம் விற்பனை இதை பழனி நகர…

Read More »
விமர்சனங்கள்

வனப்பகுதிக்குள் உ**சம் – 18 வயது நிரம்பாத இருவரை பிடித்து வனத்துறை விசாரணை

திண்டுக்கல் மாவட்ட வனபாதுகாப்பு படையினர் சிறுமலை மலை பகுதிக்கு ரோந்து சென்ற போது 9-வது கொண்டை ஊசி வளைவில் அநாதையாக இருசக்கர வாகனம் ஒன்று நிற்பதை பார்த்துள்ளனர்.…

Read More »
விமர்சனங்கள்

சிறுத்தையின் பல் வைத்திருந்ததாக விசாரணைக்கு அழைத்த சென்ற நபர் தூக்கிட்டு தற்கொலை

உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட மாரிமுத்து என்பவர் தூக்கிட்டு தற்கொலை.! இச்சம்பவம் உடுமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக கேரள எல்லைப் பகுதியான மேல்…

Read More »
விமர்சனங்கள்

மலைபகுதி சட்ட விதிமீறலும் – வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகமும்

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலுக்கு அடுத்து மிகவும் குளிர்ச்சியான , இயற்கை எழில் கொஞ்சும் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின் முக்கிய பகுதியாக உள்ளது…

Read More »
செய்திகள்

பேருந்து – ஆம்புலன்ஸ் மோதல் – ஒருவர் உயிரிழப்பு

நாகர்கோவில் பால்பண்ணை ஜங்சன் அருகே பேருந்தும் ஆம்புலன்ஸும் மோதல் – ஒருவர் உயிரிழப்பு, ஓட்டுநர் படுகாயம் நாகர்கோவில் பால்பண்ணை அருகே இன்று இரவு ஏற்பட்ட பயங்கர விபத்தில்…

Read More »
க்ரைம்

ரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்

கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தபோது ரயிலில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி…

Read More »
கோக்கு மாக்கு

இருளில் மூழ்கியுள்ள மலை கிராமங்கள் – உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் தாண்டிக்குடி கிராமத்தில் கடந்த வியாழன் வெள்ளி சனி ஞாயிறு வரை மொத்தம் நான்கு நாட்களுக்களாக மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிஉள்ளது பொதுமக்கள்வேதனை!…

Read More »
க்ரைம்

ஆட்டோ டிரைவரிடம் ரூ.8ஆயிரம் பணம் செல்போன் வழிப்பறி செய்த 3 இளைஞர்கள் கைது

திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்லத்துரை(27) இவர் வடக்கு ரதவீதி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 வாலிபர்கள் முத்தழகுப்பட்டி செல்ல வேண்டும் என்று கூறி ஆட்டோவில்…

Read More »
க்ரைம்

வனப்பகுதியில் வவ்வால்கள் வேட்டை – துப்பாக்கியுடன் இருவர் கைது

வேட்டையாடிய வவ்வால்களை சமைத்து, மாலை நேர சிற்றுண்டி கடையில் சில்லி சிக்கன் என கூறி விற்பனை செய்து வந்துள்ளனர். சசேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை அருகே…

Read More »
Back to top button