திண்டுக்கல், பழனி, அம்பேத்கர் தெரு, தில்லையாடி வள்ளியம்மை தெரு, போகர் சாலை இந்த மூன்று தெருக்களும் சந்திக்கும் பகுதியில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள்…
Read More »editor - Visil Media
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் நட்சத்திர ஆமைகள் கடத்தி விற்பனை செய்யும் கும்பல் நடமாட்டம் இருப்பதாக மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இரகசிய…
Read More »தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட தொடக்க விழா அரசு நிகழ்ச்சியில், திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வனுக்கும், தேனி எம்எல்ஏ மகாராஜனுக்கும் இடையே மேடையேறிய…
Read More »நேற்று (01.8.2025) இரவு -10.30 மணியளவில் பழனி Rf ரோடு ஈஸ்வரன் உணவகம் அருகே அனல் பறக்கும் இரவு நேர மதுபானம் விற்பனை இதை பழனி நகர…
Read More »திண்டுக்கல் மாவட்ட வனபாதுகாப்பு படையினர் சிறுமலை மலை பகுதிக்கு ரோந்து சென்ற போது 9-வது கொண்டை ஊசி வளைவில் அநாதையாக இருசக்கர வாகனம் ஒன்று நிற்பதை பார்த்துள்ளனர்.…
Read More »உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட மாரிமுத்து என்பவர் தூக்கிட்டு தற்கொலை.! இச்சம்பவம் உடுமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக கேரள எல்லைப் பகுதியான மேல்…
Read More »திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலுக்கு அடுத்து மிகவும் குளிர்ச்சியான , இயற்கை எழில் கொஞ்சும் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின் முக்கிய பகுதியாக உள்ளது…
Read More »நாகர்கோவில் பால்பண்ணை ஜங்சன் அருகே பேருந்தும் ஆம்புலன்ஸும் மோதல் – ஒருவர் உயிரிழப்பு, ஓட்டுநர் படுகாயம் நாகர்கோவில் பால்பண்ணை அருகே இன்று இரவு ஏற்பட்ட பயங்கர விபத்தில்…
Read More »கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தபோது ரயிலில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் தாண்டிக்குடி கிராமத்தில் கடந்த வியாழன் வெள்ளி சனி ஞாயிறு வரை மொத்தம் நான்கு நாட்களுக்களாக மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிஉள்ளது பொதுமக்கள்வேதனை!…
Read More »திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்லத்துரை(27) இவர் வடக்கு ரதவீதி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 வாலிபர்கள் முத்தழகுப்பட்டி செல்ல வேண்டும் என்று கூறி ஆட்டோவில்…
Read More »வேட்டையாடிய வவ்வால்களை சமைத்து, மாலை நேர சிற்றுண்டி கடையில் சில்லி சிக்கன் என கூறி விற்பனை செய்து வந்துள்ளனர். சசேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை அருகே…
Read More »கன்னிவாடி வனச்சரகத்திற்குட்பட்ட காப்புக்காடு பகுதிகளில் அனுமதி இன்றி மலையேற்ற பயிற்சி மேற்கொண்ட 29 நபர்களுக்கு அபராதம் விதித்த கன்னிவாடி வனத்துறையினர்., 1,30,500 ரூபாய் அபரதம் விதித்தனர் திண்டுக்கல்…
Read More »திண்டுக்கல் மாவட்டம், பண்ணைக்காடு வாழைகிரி காளியம்மன் கோயில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள்…
Read More »இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அண்ணா பல்கலை கழகம் அருகே இன்று அதிகாலை சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி குடல் சரிந்த நிலையில்…
Read More »