திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா ஆர்.பி.பில்லமநாயக்கன்பட்டியில் உள்ள கருங்குளத்தில் பத்துக்கு மேற்பட்ட லாரி மட்டும் ஜேசிபி வைத்து மண் அள்ளி வருகின்றனர். இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், கால்நடைகளை…
Read More »editor - Visil Media
வவ்வால் இனங்களில் மிகவும் பெரியதும் அதிக எடையுடன் (அதிகபட்சமாக 1.6 கிலோ வரை ) கூடிய இனமாக இந்த இந்திய பறக்கும் நரி என்கின்ற INDIAN FLYING…
Read More »திண்டுக்கல், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2000-ம் ஆணடு பொது சொத்து சேதம் விளைவித்த வழக்கில் கோவிந்தராஜ்(50) என்பவரை பழனி தாலுகா…
Read More »குழந்தைகள் கொலை வழக்கு – குன்றத்தூர் அபிராமி குற்றவாளி அபிராமியின் காதலன் மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி சென்னையில் பிரியாணி மாஸ்டருடன் தகாத உறவில் இருந்த குன்றத்தூர் அபிராமி…
Read More »கடந்த 2006-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்து மும்பை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று…
Read More »திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு, இன்று (ஜூலை 23) முதல் பக்தர்கள் அரசுப் பேருந்துகளில் மட்டுமே…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்த மாட்டுபாதைபிரிவு ராமபட்டிணம்புதுார் செல்லும் சாலையில்ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் ரோந்து சென்றபோது அங்குள்ள பட்டா நிலங்களில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி(61),…
Read More »திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பழைய ஆயக்குடியை சேர்ந்த ரமணிபாஸ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து 6 பவுன் தங்க நகையை…
Read More »குஜிலியம்பாறை அருகே ரயில்வே சுரங்கப்பாதை கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி தொய்வினால் பலியாகும் உயிர்கள்.. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா தங்கச்சியம்மாபட்டி ரயில்வே சுரங்கப்பாதை பணி ஆரம்பித்து…
Read More »சென்னை உயர்நீதிமன்ற வழக்கு WP No:15120 of 2019-ன் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும்…
Read More »நத்தம் அருகே சாக்கு பையில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த வாலிபர் கைது, ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல் – மதுவிலக்கு…
Read More »திண்டுக்கல், வத்தலக்குண்டு அருகே பூசாரிபட்டியை சேர்ந்த தெய்வேந்திரன்(37) இவர் டிராக்டரில் ஜல்லி கல்லை ஏற்றிக்கொண்டு வத்தலகுண்டு – நிலக்கோட்டை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் உள்ள…
Read More »கன்னியாக்குமரி மாவட்டம் – தக்கலை, இரணியல் ரோட்டில் அமைந்துள்ள மதுபான கூடத்தில் ஒரு பைக்கில் வந்த மூன்று சிறார்கள் மது அருந்தியுள்ளனர். இதை கண்டு அங்கிருந்தவர்கள் இவர்களிடம்…
Read More »பள்ளிக்கு கட்டிடம் தான் வேண்டும் ஆஸ்பெட்டாஸ் கூரை வேண்டாம் – குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் தெரிவிப்பு திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே அழகுபட்டி ஊராட்சி…
Read More »கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் . நள்ளிரவு நேரத்தில் ஷெட்டில் நிறுத்தி இருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு…
Read More »