Kathiresan

செய்திகள்

பணி சுமை காரணமாக அரசு போக்குவரத்து நடத்துனர் செல்வம் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி.

திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து துறை இரண்டாம் பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வருபவர் செல்வம். இவர் இன்று அரசு போக்குவரத்து பணிமனைக்கு நேரில் வந்து…

Read More »
செய்திகள்

நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டி நடுப்பட்டியில் வீட்டு வாலில் தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளி நள்ளிரவில் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை. நிலக்கோட்டை காவல்துறையினர் விசாரணை* குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டி பகுதியில் உள்ள நடுப்பட்டி கிராமத்தில் கூலித் தொழிலாளி ஆண்டார்-55 என்பவர் தனது வீட்டின் முன்புறம் இரவு வீதியில் தூங்கிக்…

Read More »
மருத்துவம்

*வடமதுரையில் போலி டாக்டர் கைது*

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் காளிதாஸ் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு எம்பிபிஎஸ் டாக்டர் எனக்கூறி ஆங்கில மருத்துவம் பார்த்ததாக திண்டுக்கல் சுகாதார பணி இணை இயக்குனர்…

Read More »
செய்திகள்

மின்சாரம் தாக்கி ஆண்யானை பலி கன்னிவாடி வனதுறை அதிகாரிகள் விசாரனை

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தோனிமலை பகுதியில் நேற்று இரவு உணவுக்காக தோனிமலை கருப்புசாமி கோவில் அருகே சென்றுள்ளது சரியாக ஊருக்கு மின்சாரம் கொண்டு செல்லப்பட்ட…

Read More »
செய்திகள்

நத்தத்தில் மைக்செட் குடோனில் திடீர் தீவிபத்து ரூ 40 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கல்வேலிபட்டியை சேர்ந்த நாகராஜ் இவர் மைக்செட், கல்யாண, அரசியல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மேடை அலங்காரம் செய்வது உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார்…

Read More »
ஆன்மீகம்

பழனி முருகனை தரிசனம் செய்வதற்காக நீதிபதி என கூறி காவல்துறையினருக்கும் நீதிமன்ற ஊழியர்களுக்கும் டிமிக்கி கொடுக்க முயன்ற சுற்றுலா வழிகாட்டி கைது போலீசார் விசாரணை

பழனி மலைக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றார்கள் இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் இங்கு…

Read More »
கோக்கு மாக்கு

*பழநியில் 18 ம் நுாற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டெடுப்பு*

பழநியை சேர்ந்த காசி பண்டாரத்தின் மகன் பழநிமலை பண்டாரத்திற்கு சிவகங்கை அரசர் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 875 கிராம் எடை , 44 சென்டிமீட்டர் உயரம், 25 சென்டிமீட்டர்…

Read More »
செய்திகள்

திண்டுக்கல் செம்பட்டி அருகே போடிகாமன்வாடி கிராமத்தைச் சேர்ந்த, அரசு பள்ளி மாணவர் விடுதி சமையலர் உட்பட இரண்டு பேர், சாலை விபத்தில் சம்பவ இடத்தில் பலியானார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே போடிகாமன்வாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (47) இவர், வத்தலகுண்டு அடுத்த, விருவீடு அரசு மாணவர் விடுதியில் சமையலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்,…

Read More »
செய்திகள்

வேடசந்தூர் அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியல் – ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி ஊராட்சி வ.உ.சி நகரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த 20…

Read More »
கோக்கு மாக்கு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி ஏழு பேர் படுகாயம் போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வல்லக்குண்டாபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்று சரக்கு வாகனத்தில் வீடு திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்…

Read More »
செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு லிஃப்டில் சிக்கிய டிரைவர் போராடி மீட்பு

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு லிஃப்ட் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 2 வது மாடியில் இருந்து லிஃப்டில்…

Read More »
செய்திகள்

அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரண்டு பெண் காவலர்களுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.

பழநி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் கௌசல்யா, காவலர் பிரியா மேரி ஆகிய இருவருக்கும் அவர்கள் பணி புரியும் காவல் நிலையத்தில்காவல் நிலையத்தில் வளைகாப்பு…

Read More »
கோக்கு மாக்கு

ஆர்.கோம்பையில் காட்டெருமை கன்று தண்ணி தொட்டியில் விழுந்தது

திண்டுக்கல் மாவட்டம் ஆர் கோம்பை வன பகுதியில் விலங்குகள் தண்ணீர் அருந்துவதற்காக கட்டி வைக்கப்பட்டிருந்த தொட்டியில் எதிர்பாராதவிதமாக காட்டெருமையின் கன்று குட்டி ஒன்று விழுந்துள்ளது இதனை கண்ட…

Read More »
கோக்கு மாக்கு

திண்டுக்கல் அருகே தேர்தல் கால்புணர்ச்சி காரணமாக மூன்று பேரை வீடுகுண்டு தாக்கிய ஊர் தலைவர். விரட்டி அடித்த ஊர் பொதுமக்கள்

திண்டுக்கல்லை அடுத்துள்ள அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி கிராமத்தில் தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுகவை சேர்ந்த குழந்தை ராஜமாணிக்கம், சவரிமுத்து, ஞானமணி ஆகிய 3 பேரை அகரம்…

Read More »
கோக்கு மாக்கு

திண்டுக்கல்லில் கேலிக்கூத்தாகும் மாவட்ட ஆட்சியரின் மது விற்பனை குறித்த ஆணை இதற்கு பதிலாக மது கடைகளை திறந்து இருக்கலாம் என குடிமகன்கள் வேண்டுகோள்

திண்டுக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மது விற்பனை குறித்து ஆணை ஒன்றை பிறப்பித்தார் அதில் தேர்தலை ஒட்டி மூன்று நாட்கள் மது…

Read More »
Back to top button