Kathiresan

விளையாட்டு

*திண்டுக்கல் மாவட்டம் – ஆத்தூர் RC இருதய நடுநிலைப்பள்ளியில் கண்ணைக் கட்டிக் கொண்டு ஒற்றைக் கையில் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்வு நடைபெற்று வருகிறது*

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் எங்கு வரும் ஆர் சி இருதய நடுநிலை பள்ளி இயங்கி வருகின்றது இந்நிலையில் இங்கு மூன்று மணி நேரம் சுமார் எழுபதிற்கும்…

Read More »
கோக்கு மாக்கு

*திண்டுக்கல் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் பயிரில் கதிர் மட்டும் இருப்பதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி*

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் மற்றும் காமாட்சிபுரம், கோட்டைப்பட்டி, கோட்டையூர், கரிசனம்பட்டி, சில்வார்பட்டி, புதுக்கோட்டை, தாதன்கோட்டை உட்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அப்பகுதியில் உள்ள உரக்கடைகளில்…

Read More »
கோக்கு மாக்கு

*திண்டுக்கல் பெண்ணை காட்டி ஆசை வார்த்தை கூறி மிரட்டி வழிப்பறி செய்த பெண் உட்பட 3 பேர் கைது, 2 1/2 பவுன் தங்க நகை மீட்பு*

திண்டுக்கல், ஸ்பென்சனர் காம்பவுண்ட் அருகே முத்துச்சாமி என்பவரிடம் பெண் ஒருவர் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றார் அப்போது அங்கிருந்த 2 வாலிபர்கள் மற்றும் பெண் 3…

Read More »
சுற்றுலா

*கொடைக்கானலில் காட்டுமாடு பலி*

கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டு மாடுகள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில நாட்களாக கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு காட்டு மாடு சில நாட்களாக…

Read More »
சுற்றுலா

திண்டுக்கல் கொடைக்கானல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நான்கு பேரை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கல்லாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நான்கு பேர் கரையில் சிக்கிக்கொண்ட வீடியோ வெளியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கடந்த…

Read More »
கேலரி

வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு லாபமாக பிடித்த தீயணைப்புத் துறையினர்

திண்டுக்கல் கிழக்கு நத்தம் ரோடு பாலமரத்துப்பட்டி ராமச்சந்திரா நகரில் நேற்று இரவு கொடிய விஷத்தன்மை உடைய கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்தது.…

Read More »
செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகேஅதிவேகமாக வந்த பிக்கப் வாகனம் மோதி விபத்து உயிர் சேதம் தவிர்ப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை பகுதியில் இன்று மாலை பெய்த மழையில் அதிவேகமாக வந்த டாட்டா ஏசி பிக் அப் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலே…

Read More »
செய்திகள்

திண்டுக்கல் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 6 வாலிபர்கள் கைது, 30Kg கஞ்சா ஆட்டோ பறிமுதல் – மதுவிலக்கு போலீசார் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல், வடமதுரை அருகே கஞ்சா கடத்துவதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மதுவிலக்கு டிஎஸ்பி.சுந்தரபாண்டியன் மேற்பார்வையில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர்…

Read More »
ஆன்மீகம்

*54 ஆண்டுகளுக்குப் பிறகு திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் தெப்ப திருவிழா வருகிற 22ஆம் தேதி(புதன்கிழமை) வைகாசி விசாகத்தன்று மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் நடைபெறுகிறது*

திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோவில்களில் திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலும் ஒன்றாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த திருக்கோவிலில் பண்டைக்காலத்தில் தெப்ப திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. அன்னியர் படையெடுப்பு…

Read More »
சுற்றுலா

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன் என்பது தெரிய வந்துள்ளது*

2 நாட்களுக்கு முன்பு குற்றாலம் அருவியில் குளித்த அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு கோடை விடுமுறையையொட்டி, தென்காசி மேலகரத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு…

Read More »
செய்திகள்

திண்டுக்கல்லில் மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலி*

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் வேலுச்சாமி(55) இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இந்நிலையில் இன்று வேலுச்சாமி தன் வீட்டில் மின்மோட்டார் சுவிட்சை ஆன் செய்த…

Read More »
செய்திகள்

வேடசந்தூர் அருகே அனாதையாக வேலியில் வீசப்பட்ட பெண் சிசு தெரு நாய்கள் கடித்து குதறிய நிலையில் சடலமாக மீட்பு போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மினுக்கம்பட்டி காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் சாலையோர வேலியில் சேலையில் சுற்றியபடி பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசுவை வீசி…

Read More »
கோக்கு மாக்கு

ஒட்டன்சத்திரம் அருகே ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்திய தொழிலாளி கைது, 1000 கிலோ ரேஷன் அரிசி வேன் பறிமுதல்*

திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.ஐ.,ராதா தலைமையிலான போலீசார் ஒட்டன்சத்திரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஆம்னி வேலை நிறுத்தி சோதனை…

Read More »
செய்திகள்

திண்டுக்கல்லில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் தட்டி தூக்கிய திண்டுக்கல் காவல்துறையினர்

*திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி அருகே ராமர் காலனி பகுதியை சேர்ந்த மேகலா என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த மர்ம நபர்கள் மேகலா அணிந்திருந்த 4…

Read More »
மருத்துவம்

அறுவை சிகிச்சைக்காக தேவைப்பட்ட அரிய வகை ரத்தம் ஓடி வந்து உதவிய தனியார் நிறுவனம்

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ராஜா என்ற நோயாளியின் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்காக அறிய வகை இரத்தம் பாம்பே ஒ பாஸ்டீவ் தேவைப்பட்டது. அதனைத் தொடர்ந்து…

Read More »
Back to top button