மின் கம்பி உரசியதால் தீப்பற்றி நாருடன் எரிந்த டெம்போ பொள்ளாச்சி அருகே தென்னை நார் ஏற்றிவந்த டெம்போ மின் கம்பி உரசியதால் தீப்பிடித்து கருகியது. பொள்ளாச்சியை அடுத்த…
Read More »Navas
குடிநீர் பிரச்சனைக்கு ஆழ்குழாய் மூலம் தீர்வு திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கல்லாபுரம் ஊராட்சிக்குட்பட்ட வேல்நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு குடிநீர் சரிவர கிடைக்காமல்…
Read More »தனியார் நீர்வீழ்ச்சி பகுதியில் சாராயம் காய்ச்சிய பலே ஆசாமிகள் திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தில் சாராயம் காய்ச்சி விற்கும் அதிர்ச்சி சம்பவம் போலீசாரின் அதிரடி சோதனையில்…
Read More »5 மாத குழந்தையை கடத்தி விற்றவர் மீது குண்டர் சட்டம் பொள்ளாச்சி அருகே 5 மாத பெண் குழந்தையை கடத்தி விற்றவர் மீது குண்டர் தடுப்பு சட்டம்…
Read More »குடியரசு தின விழா கொண்டாட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாக்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட. இடங்களில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தேசியக்கொடியை ஏற்றினார்.…
Read More »ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் ரத்து கொரோனா பரவல் காரணமாக ஊராட்சிகளில் நாளை நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி விதிகளின்படி ஜனவரி 26ம் தேதி (குடியரசு தினம்), மே 1ம் தேதி (தொழிலாளர் தினம்), ஆகஸ்ட் 15ம் தேதி (சுதந்திர தினம்), அக்டோபர் 2ம் தேதி (காந்தி ஜெயந்தி) என ஆண்டுக்கு 4 நாட்கள் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதில் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், மேற்கொள்ளப்பட உள்ள. வளர்ச்சி பணிகள் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட வேண்டும். மேலும் ஊராட்சியின் வரவு செலவு கணக்கை பொதுமக்கள் முன்னிலையில் தாக்கல் செய்ய வேண்டும். இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களும் பெறப்படும்.…
Read More »தலைமறைவு குற்றவாளி கோர்ட்டில் சரண் ஐடி அதிகாரிகள் போல் நடித்து ரெய்டு நடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கோர்ட்டில் சரண்.பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவைச் சேர்ந்தவர்…
Read More »நள்ளிரவில் வீடு புகுந்து சிறுமியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது பேச்சிப்பாறை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜூ. இவர் அப்பகுதியில் ஒருவரது உள்ள வீட்டில் நள்ளிரவில் புகுந்து, அங்கு…
Read More »தூத்துக்குடி துப்பாக்கி சூடு: ஒரு நபர் ஆணையத்தின் 35 வது கட்ட விசாரணை தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவங்களில்…
Read More »அரியலூர் மாணவி விவகாரம் – இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடத்த வலியுறுத்தி பொள்ளாச்சியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில்…
Read More »நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் – 125வது பிறந்தநாள் விழா. பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையின் சார்பில் நேதாஜியின் 125வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.பேரவையின்…
Read More »24 மணி நேரத்தில் மின் இணைப்பு: அமைச்சர் உறுதி பொள்ளாச்சி அருகே கூட்டு குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, விண்ணப்பித்த 24 மணி…
Read More »ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாடு சார்பில் அலங்கார ஊர்தியை அனுமதிக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு அரசின்…
Read More »கணக்கம் பாளையம் ஊராட்சியில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி 1வது வார்டு விநாயகர் கோவில் பகுதியில் ரூ.…
Read More »ரூ. 15 லட்சம் அபேஸ்: போலி ஐ.டி. அதிகாரிகள் 7 பேர் கைது பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு அருகே கல்குவாரி உரிமையாளர் வீட்டில் ஐ.டி. அதிகாரிகள் என்று…
Read More »