போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.கே. நகரில் 6 சவரன் நகைக்காக ஆதாயக்கொலை நடந்தது. பவானி சப்…
Read More »Navas
சிறுத்தை தாக்கியதில் சிறுவனுக்கு காயம் வால்பாறையை அடுத்த மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட நல்லகாத்து எஸ்டேட் 2வது டிவிசனில் வசித்து வருபவர் சிறுவன் தீபக். 11 வயதான இச்சிறுவன்…
Read More »தனியாருக்கு சேவை புரிந்த அரசு பஸ் சிறைபிடிப்பு தனியார் பஸ்ஸில் ஏறுமாறு வற்புறுத்திய அரசு பஸ்சை பொள்ளாச்சியில் பெண்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது பொள்ளாச்சி மத்திய…
Read More »ஆசிரியர்களுக்கு வலுவூட்டல் பயிற்சி திண்டுக்கல்லில் ஆசிரியர்களுக்கு வலுவூட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம்…
Read More »புகையுது பாகன் இறப்பு விவகாரம் வளர்ப்பு யானை மிதித்து பாகன் பலியானது அதிகாரிகளின் அலட்சியத்தாலே என்று புகார் எழுந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்சிலிப் வனச்சரகம் கோழிக்கமுத்தியில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு 27 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.…
Read More »ராமேஸ்வரம் மீனவர் குழுவினர் முதல்வர் சந்திப்பு இலங்கை கடல் படை தொல்லையாலும், டீசல் விலை உயர்வு காரணமாகவும் சமீபத்தில் பிடித்து சென்ற 43 மீனவர்களை விடுதலை செய்யக்…
Read More »710 பயனாளிகளுக்குதாலிக்கு தங்கம் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் 710 பயனாளிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.கோவை…
Read More »வனத்தில் இருள் நீங்குமா..? மர்மங்கள் விலகுமா..? ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட. பொள்ளாச்சி கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப், மானாம்பள்ளி ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளன. இந்த நான்கு வனச்சரகங்களில் கீழ்பூனாச்சி, சின்னார்பதி, நாகரூத்து, சர்க்கார்பதி, கோழிக்கமுத்தி, எருமைப்பாறை, கூமாட்டி உட்பட பல்வேறு இடங்களில் மலைவாழ் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். பல்வேறு இனங்களில் வனத்துறைக்கு வருமானம் வந்தாலும் மலைவாழ் மக்களுக்கான அடிப்படை வசதிகளைக்கூட. செய்துகொடுகப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பரமசிவம் கூறியதாவது, வன உரிமைச் சட்டம் 2006ன் படி மேற்படி மலைக்கிராமங்களில் மலைவாழ் மக்கள் மேம்பாட்டு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அதில் கீழ்பூனாச்சி, சின்னார்பதி, கோழிக்கமுத்தி, எருமைப்பாறை ஆகிய. செட்டில்மென்ட்களில் இந்த குழுக்கள் …
Read More »எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா.திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிகவுண்டனூர் ஊராட்சி மேட்டுக்காட்டில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ன்…
Read More »கரண்ட் வைத்த கம்பி வலையை அகற்றிய வனவருக்கு விரல்கள் கட் விலங்குகளை வேட்டையாட வைத்த கம்பி வலையில் மின்சாரம் இணைத்தது தெரியாமல் அகற்றச் சென்ற வனவரின் கை…
Read More »தேயிலைத் தோட்டத்தில் ஒற்றை காட்டு யானை உலா ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட சிறுகுன்றா – காஞ்சமலை இடையிலான பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று…
Read More »ஆதரவற்றோருக்கும் தடுப்பூசி: நேதாஜி இளைஞர் பேரவை வலியுறுத்தல் ஆதரவற்றவர்களுக்கும், ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர்…
Read More »வளர்ப்பு யானை மிதித்ததில் – பாகன் பலி பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் வளர்ப்பு யானை மிதித்ததில் பாகன் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்சிலிப் வனச்சரகம் கோழிக்கமுத்தியில் யானைகள் முகாம் உள்ளது. முகாமில் 9 பெண் யானைகள் உட்பட 27 …
Read More »*பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதியில் கோழிகமுத்தி முகாமில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் படுகாயம்- உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்…* *டாப்ஸ்லிப்…
Read More »டாப்சிலிப்பில் யானைகள் பொங்கல் விழா கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் டாப்சிலிப்பில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி யானைகள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்சிலிப் வனச்சரகம் கோழிக்கமுத்தியில் யானைகள் முகாம் உள்ளது. முகாமில் 9 பெண் யானைகள் உட்பட 27 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி யானைகள் பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது. கொரொனா வேகமாக பரவி…
Read More »