Navas

செய்திகள்

பொங்க வைத்தது பொங்கல் மாமூல்

மாட்டு வண்டியில் மாமூல் சிறப்பு எஸ்.ஐ. உட்பட இருவர் சஸ்பெண்ட் கேரளா சென்ற மாட்டு வண்டிகளில் மாமூல் வாங்கிய சிறப்பு எஸ்.ஐ. உட்பட இருவர் சஸ்பெண்ட்.  பொள்ளாச்சி மேற்கு காவல்…

Read More »
செய்திகள்

குரங்கு அருவிக்கு செல்ல தடை

குறைந்தது நீர்வரத்துகுரங்கு அருவிக்கு செல்ல தடை நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் குரங்கு அருவிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.வனத்துறையினர் விடுத்துள்ள அறிக்கையில்,ஆனைமலை புலிகள் காப்பகம்…

Read More »
செய்திகள்

9 மயில்கள் சாவு: விஷம் வைக்கப்பட்டதா…?

9 மயில்கள் சாவுவிஷம் வைக்கப்பட்டதா…? பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு அருகே 9 மயில்கள் இறப்புக்கு காரணம் விஷம் வைக்கப்பட்டதா என்று வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகம்…

Read More »
செய்திகள்

விதி மீறல்: பேக்கரிக்கு பூட்டு

விதி மீறல்: பேக்கரிக்கு பூட்டு பொள்ளாச்சியில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய பேக்கரிக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.…

Read More »
செய்திகள்

ரூ. 185 கோடி எங்கே? கோவை மாநகராட்சியின் கோல்மால்

ரூ. 185 கோடி எங்கே? கோவை மாநகராட்சியின் கோல்மால் மத்திய, மாநில அரசுகள் கோவை மாநகராட்சிக்கு ஒதுக்கிய நிதியில், 185 கோடி ரூபாயை, வேறு பணிகளுக்கு மாற்றி…

Read More »
செய்திகள்

செல்போன் வெளிச்சத்தில் போராட்டம்

குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்திசப்-கலெக்டர் அலுவலகம் முற்றுகை  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வாலிபர் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சப் – கலெக்டர் அலுவலக…

Read More »
செய்திகள்

புகைப்படக் கலைஞர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள்

புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு பொள்ளாச்சியில் புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு தனியார் திருமண மண்டபத்தில்…

Read More »
செய்திகள்

ஒற்றை காட்டு யானை: மலைவாழ் மக்கள் அச்சம்

ஒற்றை காட்டு யானை உலா: மலைவாழ் மக்கள் அச்சம் பொள்ளாச்சி அருகே உலாவரும் ஒற்றை காட்டு யானையால் மலைவாழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில்…

Read More »
செய்திகள்

காவல்துறை  அலட்சியத்தால் மீ்ண்டும் 2008..?

காவல்துறை அலட்சியத்தால் மீ்ண்டும் 2008..? காவல்துறையின் அலட்சியத்தால் வேட்டைக்காரன்புதூரில் மீண்டும் 2008ம் ஆண்டுபோல் சாதிக்கலவரம் ஏற்படும் அபாய சூழல் உருவாகியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த. ஆனைமலை மக்கள் சக்தி நகரைச் சேர்ந்தவர்  குமார். இவரது மகன் ஹரிஹரசுதாகர் அதே  பகுதியைச் சேர்ந்த மேஜர் ராமசாமி என்பவரிடம்தோட்ட வேலை செய்து வந்துள்ளார். அவருடன் வேலை பார்த்த மதுரையைச் சேர்ந்த ரஞ்சிதா  என்பவரை காதலித்துள்ளார். இது தெரி்ந்ததும் மேஜர் ராமசாமி, ஹரிஹர சுதாகரை  வேலையை வி்ட்டு நிறுத்தி விடுகிறார்.  தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசிவந்துள்ளனர். இதனால் இருவரிடமும் இருந்து மேஜர் ராமசாமி செல்போனை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காதலியைப்பார்க்கச் சென்ற. இடத்தில்தான் ஹரிஹர சுதனுக்கு தலைவலி ஆரம்பமாகியது. மேஜர் ராமசாமியிடம்  பணியாற்றுவோர் ஹரிஹர சுதாகரை கை, கால்களைக் கட்டி தென்னந் தோப்பிற்குள்  கொண்டு சென்று சகட்டு மேனிக்கு அடித்து  கொடுப்படுத்தியுள்ளனர். உடல் முழுக்க. காயங்களுடன் ஹரிஹர சுதாகர்  வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின்  பேரில் ஆனைமலை போலீசார் கேசவன், காளிமுத்து, ராமன், மேஜர் ராமசாமி…

Read More »
செய்திகள்

ஆதரவற்றோருக்கு கரம் நீட்டிய நேதாஜி பேரவை

ஆதரவற்றோருக்கு கரம் நீட்டிய நேதாஜி பேரவை பொள்ளாச்சியில் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு அளித்து உதவிக்கரம் நீட்டிய நேதாஜி இளைஞர் பேரவை.தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட…

Read More »
செய்திகள்

ஊரடங்கில் சலுகை: ஆனைமலைக்கு மட்டும்

தமிழகத்தில் ஊரடங்கு: ஆனைமலைக்கு சிறப்பு தளர்வு தமிழகம் முழுவதிலும் ஊரடங்கு அறிவித்த நிலையில் ஆனைமலையில் மட்டும் சிறப்பு தளர்வு அளித்தது போன்று சூழல் நிலவியது. கொரோனா வைரஸ்…

Read More »
செய்திகள்

நள்ளிரவில் தீ விபத்து: 8 வீடுகள் எரிந்து சேதம்

நள்ளிரவில் தீ விபத்து: 8 வீடுகள் எரிந்து சேதம் வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 8 வீடுகள் எரிந்து சேதம்.வால்பாறை…

Read More »
செய்திகள்

பழங்குடியின சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை

பாலியல் புகார் எதிரொலி: பழங்குடியின சிறுமிக்கு மருத்துவ பரிசோதன ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பாலியல் புகாருக்கு ஆளானதாக கூறப்படும் பழங்குடியின சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை…

Read More »
செய்திகள்

தயார் நிலையில் 4,300 படுக்கைகள்

கோவை மாவட்டத்தில் தயார் நிலையில் 4,300 படுக்கைகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 4,300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர்…

Read More »
செய்திகள்

விவசாயிகள் விழிப்புணர்வுக்கு 2 நாள் கருத்தரங்கு

விவசாயிகள் விழிப்புணர்வுக்கென 2 நாள் கருத்தரங்கு பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில் விவசாயிகள் விழிப்புணர்வுக்கென 2 நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது. விவசாய பொருட்கள் உற்பத்தி மற்றும்…

Read More »
Back to top button