Navas

செய்திகள்

நகைக்கு கொலை: ஆயுளுக்கும் சிறை

நகைக்காக பெரியம்மா கொலைவாலிபருக்கு 2 ஆயுள் தண்டனை பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் நகைக்காக பெரியம்மாவை கொலை செய்த வாலிபருக்கு 2 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பொள்ளாச்சியை…

Read More »
செய்திகள்

ஆன்லைன் விற்பனைக்கு தடை: மருந்து வணிகர்கள் கோரிக்கை

ஆன்லைன் விற்பனைக்கு தடைமருந்து வணிகர்கள் கோரிக்கை ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என மருந்து வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி தாலுக்கா மருந்து…

Read More »
செய்திகள்

பல் மருத்துவ சங்க நிர்வாகிகள் தேர்வு

பல் மருத்துவ சங்க நிர்வாகிகள் தேர்வு இந்திய பல் மருத்துவ சங்கத்தின் பொள்ளாச்சி – உடுமலை கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்திய பல் மருத்துவ சங்கத்தின்…

Read More »
செய்திகள்

ஹெராயின் வழக்கில் தலைமறைவானவர் கைது

ஹெராயின் வழக்கில் தலைமறைவானவர் கைது ரூ. 21 கோடி மதிப்பிலான ஹெராயின் வைத்திருந்த வழக்கில் தலைமறைவாக இருந்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

Read More »
செய்திகள்

கலாச்சாரத்தை அழிக்க விடமாட்டோம்:

கலாச்சாரத்தை அழிக்க விடமாட்டோம்:கார்த்திகேய சிவசேனாபதி பொள்ளாச்சியில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்த கார்த்திகேய சிவசேனாபதி, பீட்டா போன்ற எந்த அமைப்பும் தமிழகத்தின் கலாச்சாரத்தை அழிக்க விடமாட்டோம்…

Read More »
செய்திகள்

செயல் வீரர் ஆலோசனை கூட்டம்

செயல் வீரர் ஆலோசனை கூட்டம் திருப்பூரில் அ.ம.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகர் வடக்கு மாவட்டம்,…

Read More »
செய்திகள்

புறக்காவல் நிலையம் திறப்பு

புறக்காவல் நிலையம் திறப்பு பொள்ளாச்சி ஆழியார் ரோட்டில் நா.மூ. சுங்கம் பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.கோவை மாவட்டம் வால்பாறை போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது ஆழியார் போலீஸ்…

Read More »
செய்திகள்

ரேக்ளாவில் சீறிய காளைகள்

ரேக்ளாவில் சீறிய காளைகள் பொள்ளாச்சி அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள் பார்ப்போரை பரவசப்படுத்தியது.திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. வுமான உதயநிதி…

Read More »
செய்திகள்

அரசு பள்ளி தலைமை ஆசிரியை மீது வழக்கு

அரசு பள்ளி தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு திருப்பூரில் பள்ளி மாணவனர்களை ஜாதி பெயரைச் சொல்லி திட்டிய விவகாரத்தில் தலைமை ஆசிரியை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்…

Read More »
செய்திகள்

அரசுக்கு அவப்பெயர்: எம்.எல்.ஏ. மீது புகார்

அரசுக்கு அவப்பெயர்: எம்.எல்.ஏ. மீது புகார் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வால்பாறை எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவர் புகார் மனு…

Read More »
செய்திகள்

கோவையில் இரட்டை ஆட்சியா..?

கோவையில் இரட்டை ஆட்சியா..?ரத்தானது மருத்துவ முகாம் தமிழகத்தை ஆள்வது தி.மு.க., கோவையை ஆள்வது அ.தி.மு.க. என இரட்டையாட்சி சூழல் உருவாகியுள்ளது.தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி…

Read More »
செய்திகள்

எம்.ஜி.ஆர்.க்கு நினைவஞ்சலி

எம்.ஜி.ஆர்.க்கு நினைவஞ்சலி மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.க்கு பொள்ளாச்சியில் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.அ.தி.மு.க. வை உருவாக்கியவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். ன் 34வது…

Read More »
செய்திகள்

சுரண்டையில் கிறிஸ்துமஸ் விழா

சுரண்டையில் கிறிஸ்துமஸ் விழா சுரண்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.கிறிஸ்துமசை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் தலைமையில், சுரண்டையில் சட்டமன்ற…

Read More »
செய்திகள்

தாய், மகள் தற்கொலை

தாய், மகள் தற்கொலை பொள்ளாச்சியில் தாயும், மகளும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.பொள்ளாச்சியை அடுத்த தாளக்கரை கிராமத்தில் தனியார் தோட்டம் ஒன்றில்…

Read More »
செய்திகள்

மத்திய அரசை கண்டித்து, ரயில் பயணிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து ரயில் பயணிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் பாலக்காடு கோட்ட மற்றும் மத்திய அரசை கண்டித்து கிணத்துக்கடவு ரயில் பயணிகள் சங்கம் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை)…

Read More »
Back to top button