கோவை பல பகுதியில் உள்ள அல் அமீன் காலனி பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றி சாலை அமைத்து தர வேண்டுமென பல நாட்களாக…
Read More »Riyaz Khan
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்பொழுது பேஷன் ப்ரூட் சீசன் துவங்கியுள்ளதால் நாயுடுபுரம், வில்பட்டி, அட்டுவம்பட்டி , பாம்பார்புரம் பகுதிகளில் அதிக அளவில் பேஷன் ப்ரூட் பயிரிடப்பட்டு சந்தைக்கு…
Read More »கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள கொளுத்திகொட்டாய் கிராமத்தில், வீட்டிலேயே போலி மதுபானங்கள் தயாரித்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…
Read More »தமிழகத்தில் நாள்தோறும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மூன்று மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஐநூறு…
Read More »நீட் மற்றும் ஜேஈஈ தேர்வுகள் அறிவிக்கப்பட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது ஆனால் கொரோனாவை கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளை ஒத்திவைக்க…
Read More »புதுச்சேரியில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை தமிழக பகுதியான புத்துரையில் மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது புதுச்சேரி…
Read More »ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள ஆப்பக்கூடலில் நடைபெற்ற விழாவில், 300 நபர்களுக்கு விலையில்லா கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.ஆப்பக்கூடல் தனியார் திருமண மண்டபத்தில் ஆப்பக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட பயனாளிகளுக்கு கோழி…
Read More »பவானி ஜம்மையில் மூன்று அமைச்சர்களிடம் அசில்இன நாட்டுக்கோழி குஞ்சுகளை ஆர்வமாக பெற்ற பயணாளிகள் ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள ஜம்பை பேரூராட்சி பகுதியில் வசிக்கும் ஏழை…
Read More »கோவை காந்திபுரம் பகுதி வி.கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு நேற்று பாஜக உறுப்பினரான முன்னாள் ஐபிஎஸ் நிர்வாகி அண்ணாமலை வருகை அளித்தார். அப்போது அவருக்கு…
Read More »வாணியம்பாடியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டு போட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர் கைது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு…
Read More »திருப்பத்தூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்ந்த கட்சியினர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரபு தலைமையில் நீட் மற்றும்…
Read More »திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கிளைச் சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறை காவலர் உட்பட 25 சிறைக்கைதிகளுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. இதனால் 5…
Read More »கடந்த இரு தினங்களுக்கு முன் மதுகரை பகுதியில் உள்ள ஏசிசி சிமெண்ட் ஆலையில் இருந்து தூசு கலந்த புகை வெளியேறுவதாக குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் சிமெண்ட் நிறுவன…
Read More »கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள லக்கம்பட்டி காசிபாளையம் மற்றும் அரசூா் பகுதிகளில் உள்ள 529 பெண்களுக்கு தலா 25 அசில் இன நாட்டுக்கோழி குஞ்சுகளையும் தலா ரூ.2075 ரொக்கத்தையும்…
Read More »புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சார் ஆட்சியர் தலைமையில் கொரோனா ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டாவது…
Read More »