வாணியம்பாடி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தையில் உள்ள 5 கடைகளின் பூட்டை உடைத்து 1.50 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் கொள்ளை வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை…
Read More »Riyaz Khan
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் புதிதாக துவக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர் அருகே…
Read More »புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. புதுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு…
Read More »கடந்த ஓராண்டுக்கு முன்பு திருச்சி பொன்மலை பகுதிக்கு பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்ட மலை இரயில் எஞ்சின், தற்போது புதுபிக்கப்பட்டு இன்று குன்னூருக்கு கொண்டு வரப்பட்டது. நீலகிரி…
Read More »திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் இன்று காலை நாமக்கல்லில் இருந்து வேலூர் மார்க்கெட்டுக்கு 21 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரியை வேலூர் விரிஞ்சிபுரம்…
Read More »திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கொள்கை பரப்புச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்இன ஊராட்சி…
Read More »ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள சித்தோட்டில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய ரூ. 1.80 கோடி மதிப்பீட்டில் மூன்று அடுக்கு கட்டடங்கள் கட்ட பூமி பூஜை…
Read More »ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலத்தில் நடைபெற்ற விழாவில், அந்தியூர் எம்எல்ஏ…
Read More »திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி அடுத்த மங்களம் கிராமத்தை சேர்ந்த சின்னபையன் மகன் அச்சுதன் என்பவர் ஏலகிரி மஞ்சக்கொல்லை புதூர் என்ற கிராமத்தை சேர்ந்த நந்தினி என்பவரை கடந்த…
Read More »கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள, காசிபாளையத்தில் புதிய சாலை அமைக்கும் பணியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,கடந்த ஆண்டை விட…
Read More »2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் துணை இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா…
Read More »ஈரோடு மாவட்டம், பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைமை கிளை செயல்பட்டு வருகிறது. பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினசரி…
Read More »நெல்லையை அடுத்த கரையிருப்பு பகுதியில் அசோக்குமார் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ராமசந்திர பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் ஆயுதங்கள்…
Read More »