கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

சென்னை- கடற்கறை எழும்பூர் இடையே நான்காவது ரயில்பாதை

சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4வது ரெயில் பாதை அமைக்க ரூ.300 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

Read More »

கோவையில் அனைத்து கடைகளும் ஒரு வாரத்திற்கு முழு அடைப்பு

கோவையின் முக்கிய பகுதியான க்ராஸ்கட் சாலையில் உள்ள அனைத்து கடைகளும் ஒரு வாரத்திற்கு முழு அடைப்பு செய்ய போவதாக க்ராஸ்கட் சாலை வியாபாரிகள் அறிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில்…

Read More »

நாட்றம்பள்ளி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

நாட்றம்பள்ளி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை காதலிப்பதாக கூறி கல்லூரி மாணவன் கற்பழித்ததால் விபரீதம். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜா…

Read More »

ஈரோடு – 2 லட்சம் மதிப்பிலான போலீசார் செக்போஸ்ட் திறப்பு

ஈரோடு மாவட்ட எல்லையான சின்னப்பள்ளத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான போலீஸார் செக்போஸ்ட் திறப்பு ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள அம்மாபேட்டை மேட்டூர் மெயின் ரோட்டில் சின்னபள்ளம்…

Read More »

பாஜக அமமுக வை சேர்ந்த முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்தனர்

திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தைச் சார்ந்த  பாஜக மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் கணேஷ் குமார் ஆதித்தன், பா.ஜ.க பாளையங்கோட்டை ஒன்றிய…

Read More »

புதுக்கோட்டை – 108 ஆம்புலன்ஸ் ஒட்டுனர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம். தங்களுக்கு நிரந்தர படி வழங்க வேண்டும் அதுபோக எங்களுக்கென்று மருத்துவமனையில் ஆண்பணியாளர், பெண்பணியாளர் என பணிபுரிந்து வரும்…

Read More »

கிருஷ்ணகிரியில் வசந்தகுமாருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவரும் கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினருமான எச் வசந்தகுமார்க்குமெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவரும், கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினருமான…

Read More »

மேட்டுப்பாளையம் – விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி உட்பட 5 பேர் கைது

மேட்டுப்பாளையம் , காரமடை பகுதிகளில் அரிவாள் மற்றும் கத்தியை காட்டி வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த முக்கிய…

Read More »

கொரானா நோய் தொற்றில் இருந்து மீண்டு வந்த பவானி இன்ஸ்பெக்டருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு

ஈரோடு மாவட்டம், பவானி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், உளவுப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஞானவேல், காவலர்களான நித்தியானந்த், நாகராஜ் ஆகியோருக்கு கடந்த 3-ம் தேதி…

Read More »

ஐஓசிஎல் எரிவாயு குழாய் பதிக்கும் பணி கிராம மக்கள் எதிர்ப்பு

ஐஓசிஎல் எரிவாய்வு நிறுவனம் தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பஞ்சாயத்து பொட்டல்காடு விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதற்கு அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கிராமத்திற்குள் பொதுமக்கள்…

Read More »

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது

கோவை சேரன் மாநகர் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளியின் நான்காம் வகுப்பு படித்து வரும் 8 வயது சிறுமி சம்பவதன்று தனது வீட்டில் உள்ள ஆடுகளை…

Read More »

கோவை – மாணவர்களின் மனித கடவுளே எங்கள் ஓட்டு உங்களுக்கே

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனோ தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனோ தாக்கம் காரணமாக கல்லூரிகள்…

Read More »

சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ நா கார்த்திக் செய்தியாளர் சந்திப்பு

கொரோனா ஒழித்த உத்தமரே என போஸ்டர் அடித்து அமைச்சர் வேலுமணி கொரோனா தொற்றை கட்டுபடுத்த தவறிவிட்டார்.எம்.எல்.ஏ நா.கார்த்திக் பேட்டி கோவையில் வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில்…

Read More »

கோவை – தொழிலாளர்கள் கண்டிப்பாக 10 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

தொழிலாளர்கள் 10 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் கொரொனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென்ற மாநகராட்சியின் அறிக்கையை திரும்பபெற தொழில்துறையினர் வலியுறுத்தல் கோவை மாவட்டம் முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

Read More »

கோபிசெட்டிபாளையம் – 728 பயனாளிகளுக்கு 12 கோடியே 53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளகவுந்தப்பாடி ஊராட்சி மற்றும்பெரிய புலியூர்ஓடத்துறை சலங்கபாளையம் உள்ளிட்ட 16 கிராமங்களை சேர்ந்த 728 பயனாளிகளுக்கு 12 கோடியே 53 லட்சம் மதிப்பிலானமுதியோர் ஒய்வூதியம்,விலையில்லா வீட்டு…

Read More »
Back to top button