கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

நடிகர் விஷால் ரசிகர்களின் மனிதநேயம்”

எஸ்.கண்ணன் கரூர் மாவட்ட செய்தியாளர் கரூர் 29.08.2020 கரூர் மாவட்ட தலைமை புரட்சித்தளபதி விஷால் நற்பணி இயக்கம் சார்பில் நடிகர் விஷால் பிறந்த நாள் விழா கரூர்…

Read More »

நெல்லை மேலப்பாளையத்தில் வாலிபருக்கு வெட்டு

மேலப்பாளையம் நடராஜ புரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் ராசப்பா இவரை 28.08.2020 இரவு 12 மணி அளவில் ஒரு கும்பல் வெட்டியது . காயமடைந்த இவரை…

Read More »

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தேசிய விளையாட்டு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

இந்திய ஹாக்கி வீரர் தியான்சந்த் நினைவாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நிலையில், ஆக்சிஜன் அந்தியூர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற…

Read More »

கோபிசெட்டிபாளையம் – 640 பயனாளிகளுக்கு அசில் இன நாட்டுக்கோழி குஞ்சுகள்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் எலத்தூர் மற்றும் நம்பியூர் ஆகிய பகுதியில் 640 பயனாளிகளுக்கு ரூ.13.28 இலட்சம் மதிப்பீட்டில் அசீல் ரக நாட்டுக்கோழி குஞ்சுகளைபள்ளிக்கல்வி, இளைஞர் நலன்…

Read More »

வாணியம்பாடியில் 5 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வதை காட்சி பதிவு செய்யச் சென்ற செய்தியாளர் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி

ரேஷன் அரிசி கடத்திச் சென்ற மினி லாரியை வட்டாட்சியர் மற்றும் போலீசார் துரத்திப் பிடிக்கச் சென்றபோது சாலையோரம் கவிழ்ந்து விபத்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சித்திகாபாத் பகுதியில்…

Read More »

கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அமைச்சரின் வீட்டை முற்றுகையிடுவோம்அல் அமீன் ஐக்கிய ஜமாத் அமைப்புகள் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை.

கோவை பல பகுதியில் உள்ள அல் அமீன் காலனி பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றி சாலை அமைத்து தர வேண்டுமென பல நாட்களாக…

Read More »

கொடைக்கானலில் மருத்துவகுணம் வாய்ந்த பேஷன் ப்ரூட் சீசன் துவங்கியது அதிக விலைக்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி ….

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்பொழுது பேஷன் ப்ரூட் சீசன் துவங்கியுள்ளதால் நாயுடுபுரம், வில்பட்டி, அட்டுவம்பட்டி , பாம்பார்புரம் பகுதிகளில் அதிக அளவில் பேஷன் ப்ரூட் பயிரிடப்பட்டு சந்தைக்கு…

Read More »

காவேரிப்பட்டினம் அருகே வீட்டில் போலி மதுபானங்கள் தயாரித்த 2 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள கொளுத்திகொட்டாய் கிராமத்தில், வீட்டிலேயே போலி மதுபானங்கள் தயாரித்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…

Read More »

தமிழகத்தில் நாள்தோறும் அதிக கொரோனா பரிசோதனை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தமிழகத்தில் நாள்தோறும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மூன்று மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஐநூறு…

Read More »

நீட் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் மற்றும் ஜேஈஈ தேர்வுகள் அறிவிக்கப்பட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது ஆனால் கொரோனாவை கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளை ஒத்திவைக்க…

Read More »

புதுச்சேரியில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை மர்ம கும்பல் வெட்டிக் கொலை

புதுச்சேரியில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை தமிழக பகுதியான புத்துரையில் மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது புதுச்சேரி…

Read More »

ஆப்பக்கூடலில் 300 பேருக்கு விலையில்லா கோழி குஞ்சு வழங்கும் விழா மூன்று அமைச்சர் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள ஆப்பக்கூடலில் நடைபெற்ற விழாவில், 300 நபர்களுக்கு விலையில்லா கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.ஆப்பக்கூடல் தனியார் திருமண மண்டபத்தில் ஆப்பக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட பயனாளிகளுக்கு கோழி…

Read More »

பவானி – பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழி அசில் குஞ்சுகள்

பவானி ஜம்மையில் மூன்று அமைச்சர்களிடம் அசில்இன நாட்டுக்கோழி குஞ்சுகளை ஆர்வமாக பெற்ற பயணாளிகள் ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள ஜம்பை பேரூராட்சி பகுதியில் வசிக்கும் ஏழை…

Read More »

ஊரடங்கு விதியை மீறியதால் பாஜக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு.

கோவை காந்திபுரம் பகுதி வி.கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு நேற்று பாஜக உறுப்பினரான முன்னாள் ஐபிஎஸ் நிர்வாகி அண்ணாமலை வருகை அளித்தார். அப்போது அவருக்கு…

Read More »

வாணியம்பாடியில் அஞ்சல் அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற காங்கிரஸ் கட்சியினர்

வாணியம்பாடியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டு போட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர் கைது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு…

Read More »
Back to top button