கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

தனியார் மருத்துவமனைகளில் மத்திய, மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு திட்டத்தை பயன்படுத்த பாஜகவினர் மனு

தனியார் மருத்துவமனைகளில் மத்திய, மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு திட்டத்தை பயன்படுத்த வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு கொடுத்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்…

Read More »

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு பணிக்குத் திரும்பிய காவலர்களை மலர்தூவி வரவேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கொரோனா பாதிப்பிலிருந்து பணிக்குத் திரும்பிய பெண் காவலர்கள் உட்பட 9 காவலர்களுக்கு சான்றிதழ்கள் பழங்கள் கொடுத்து மலர்தூவி திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வரவேற்பு. உலகையே உலுக்கிக்…

Read More »

ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய திண்டுக்கல் காவல்துறை துணை கண்காணிப்பாளர்

திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டது உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு…

Read More »

அம்பாசமுத்திரம் அருகே இருதரப்பு மோதலில் இரு சக்கரவாகனம் தீவைத்து எரிப்பு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த முரளி மற்றும் சுரேஷ் தரப்பிற்கு முன் பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முரளி தரப்பினர் மற்றுமொரு தரப்பினர்திருப்பதி,…

Read More »

தண்ணீர் குடிக்க வரும் யானைகளை தொந்தரவு செய்யும் போதை ஆசாமிகள்

கோபிசெட்டிபாளையம ; அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணைக்குதண்ணீர் குடிக்க வரும் யானைகளை போதை ஆசாமிகள் தொந்தரவு செய்துவிரட்டுவதால் வன விலங்குகள் அவதிக்குள்ளாகியுள்ளது. பொதுமுடக்கம்அமுலில் உள்ள நிலையில் தினசரி…

Read More »

திருப்பத்தூர் – நவீன வேளாண் இயந்திர வாடகை மையம்

நவீன வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க 90 லட்சம் மதிப்பிலான நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் 10 லட்சம் மதிப்பிலான பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி…

Read More »

தென்காசி மாவட்டத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி தீவீரம்

தென்காசி மாவட்டத்தில் ஏராளமான நீர் நிலைகள் உள்ளன. இங்கு அரியவகை வெளிநாட்டுப் பறவைகள் ஆண்டுதோறும் ரஷியா, ஆஸ்திரேலியா, சைபீரியா, நைஜீரியா, சுவிட்சா்லாந்து, ஜொ்மனி, பிலிப்பைன்ஸ் போன்ற பல…

Read More »

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி SDPI கட்சியின் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி SDPI கட்சியின்கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகே மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 25 முதல் 31…

Read More »

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தைப் பாதுகாப்போம்!- வைகோ அறிக்கை

இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் கோடான கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள எல்.ஐ.சி. நிறுவனம் செப்டம்பர் 1 ஆம் நாள், 65 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.…

Read More »

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பலமனேர் அருகே மோட்டார் சைக்கிள், லாரி, கார் ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக மரணமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பலமனேர் அருகே மோட்டார் சைக்கிள், லாரி, கார் ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக…

Read More »

பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது…

Read More »

கோவை-மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகலையிழந்த ஓணம்

மலையாள மக்களின் முக்கிய பண்டிகை ஓணம். வழக்கமாக ஒரு வாரத்திற்கு ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் என்பதால் கோவில்களுக்குள் மக்கள்…

Read More »

கோவை கோட்டத்தில் 1019 பேருந்துகளை இயக்க திட்டம்.

வரும் ஒன்றாம் தேதி மாவட்டத்திற்கு உள்ளான பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திற்குள் அரசு தனியார் பேருந்துகள் இயங்கும் எந்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்…

Read More »

பொன்னமராவதி-H.வசந்தகுமாருக்கு அஞ்சலி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காந்தி சிலையின் அருகே மறைந்த மாநில காங்கிரஸ் செயல் தலைவர்களில் ஒருவரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு H.வசந்தகுமார் அவர்கள் மறைவிற்கு நாடார்…

Read More »

சென்னை- கடற்கறை எழும்பூர் இடையே நான்காவது ரயில்பாதை

சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4வது ரெயில் பாதை அமைக்க ரூ.300 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

Read More »
Back to top button