நீலகிரி மாவட்டம்குன்னுாரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் விவசாயிகள்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
குன்னுார் வெலிங்டன் ரயில்வே பாலத்தில் 35 அடி உயரத்தில் இருந்து காட்டு எருமை தவறி விழந்து உயரிழந்தது வனத்துறையினர்விசாரணை. நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே உள்ள ரயில்…
Read More »ஈரோடு மாவட்டம், பவானி புதிய பஸ் நிலையம் அருகில் பெருமாள்புரம் உள்ளது. இப்பகுதியில் பழனிச்சாமி என்பவர் தனது மனைவி மூன்று மகன்களுடன் வசித்து வருகிறார். இதில், மூத்த…
Read More »அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தி டிவிஎச் குடியிருப்போர் நல சங்கத்தினர் முதன்மை தலைமை அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டது. கோவை திருச்சி…
Read More »கோவை தடாகம் சாலை கணுவாயில் உள்ள ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்தவரை இரவு இரண்டு மணியளவில் யானை ஒன்று தாக்கி உள்ளது. அதில் அச்சம் அடைந்த…
Read More »நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய கோரியும், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகத்தினர்…
Read More »திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதிக்குட்பட்ட வார்டு எண்-12-ல் நமது வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி.MD., அவர்களின் தலைமையில் நடைபெற்ற COVID-19 சிறப்பு காய்ச்சல் முகாமை மதிப்பிற்குரிய வருவாய்…
Read More »வீராம்பட்டினம் அப்துல் கலாம் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் வயது 48 இவர் கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் தேவிகா(20) கிருமாம்பாக்கம் அருகே உள்ள…
Read More »புதுச்சேரி அருகே ஆதிதிராவிட நலத்துறை சார்பில் இலவச மனைப்பட்டா வழங்ககோரி 100க்கும் மேற்பட்டோர் சாலையில் சமைத்து உண்ணும் நூதன போராட்டம் ஈடுபட்டதால் பரபரப்பு. புதுச்சேரி அருகே சந்தை…
Read More »தமிழகம் முழுவதும் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் 383 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா வைரஸ் பரவலை…
Read More »ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள வட்டக்காட்டில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விதவை பெண்ணின் நிலத்தை அபகரிக்க மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி…
Read More »திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய கல்விக் கொள்கையை ரத்து…
Read More »திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை முதல் மாவட்டத்திற்குள் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் பேருந்து பணிமனைகளில் பேருந்துகள் பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய்…
Read More »தனியார் மருத்துவமனைகளில் மத்திய, மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு திட்டத்தை பயன்படுத்த வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு கொடுத்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்…
Read More »கொரோனா பாதிப்பிலிருந்து பணிக்குத் திரும்பிய பெண் காவலர்கள் உட்பட 9 காவலர்களுக்கு சான்றிதழ்கள் பழங்கள் கொடுத்து மலர்தூவி திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வரவேற்பு. உலகையே உலுக்கிக்…
Read More »