கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

வாணியம்பாடி அருகே மூதாட்டி மர்ம மரணம் வழக்கில் விசாரணை மேற்க்கொள்ள சென்ற போது சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல்.

வாணியம்பாடி,ஜூலை.3- திருப்பத்தூர் மாவட்டம்வாணியம்பாடி அடுத்த பூங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பலப்பல்நத்தம் பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி மர்மமான முறையில் இறந்து…

Read More »

சாலையில் குவிந்த பொதுமக்களால் பரபரப்பு

காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கபடும் பொதுமக்கள் கோரிக்கை காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை என்ன…

Read More »

வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை

டெல்லி: உலகின் மிக சக்திவாய்ந்த புதியவெடிகுண்டை இந்தியா தயாரித்து சாதனை படைத்துள்ளது. நாக்பூர் எகானமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின் “செபெக்ஸ் 2” புதிய வெடிகுண்டை…

Read More »

திண்டுக்கல் அருகே காதல் ஜோடிகளை குறி வைத்து கொள்ளையடித்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்த தாடிக்கொம்பு போலீசார், 15 1/2 பவுன் தங்க நகை, 2 டூவீலர்கள் பறிமுதல்

திண்டுக்கல் புறநகர் பகுதிகளான தாடிக்கொம்பு, GTN- கல்லூரி பின்புறம், மற்றும் தாலுகா காவல் நிலைய பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கும்பல் காதல் ஜோடிகளை குறிவைத்து ஒரு…

Read More »

கொடைக்கானல் மலைப்பகுதியில் ஜெலட்டின், டெட்டனேட்டர்கள், 3 பேர் கைது- S.P.விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செம்பிரான்குளம் பாண்டியன் பாறை பகுதியில் ஒட்டன்சத்திரம் வனச்சரக வனகாப்பாளர்கள் மதுரை வீரன், சிவக்குமார், வேட்டை தடுப்பு காவலர் காமராஜ் ரோந்து பணியில் ஈடுபட்ட…

Read More »

முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘சிப்’ இணைக்கப்பட்ட 4ஜி கைப்பேசி நிலையத்தை இந்திய ராணுவம் தனது பயன்பாட்டுக்கு கொண்டுவந்தது.

இந்தச் சாதனத்தை பெங்களூரைச் சோ்ந்த சிக்னல்டிரான் நிறுவனத்திடமிருந்து அரசின் இணைய வா்த்தக வலைதளம் மூலமாக ராணுவம் வாங்கியுள்ளது. இது தொடா்பாக நிறுவனத்தின் தலைவா் ஹிமம்ஷு கஸ்னிஸ் பிடிஐ…

Read More »

BNS சட்ட பிரிவில் முதல் லஞ்ச ஒழிப்பு வழக்கை பதிவு செய்தனர் இராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்

முதுகுளத்தூர் அருகே விதவை பெண் உதவிதொகை பெற ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற நல்லூர் குரூப் விஏஓ பூமிசந்திரனை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ராமநாதபுரம்…

Read More »

நத்தம் அருகே பேருந்து – மினிவேன் நேருக்கு நேர் மோதல்… இளைஞர் பலி, ஒருவர் காயம்

நத்தம் செந்துறை அருகே அடைக்கனூரில் தனியார் பேருந்தும் பால் ஏற்றி வந்த மினி வேனும் மோதியதில் மினி வேன் டிரைவர் கருப்பையா பலத்த காயமடைந்து 108 ஆம்புலன்ஸ்…

Read More »

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு – நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கம் சார்பாக மனு அளித்தனர்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு – நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கம் சார்பாக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் C.K.பாலாஜி, S.வினோத்குமார், R.விஜயகுமார் தலைமையில் திண்டுக்கல்…

Read More »

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தீபாவளி முன்பதிவு டிக்கெட் பதிவு செய்வதில் ரயில்வே பெண் ஊழியரே மோசடி.

திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு செய்வதில் ரயில்வேயில் டிக்கெட் புக் செய்யும் பெண் ஊழியரே மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில்…

Read More »

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் செல்ல உள்ளதால், தமிழகத்துக்கு புதிய தலைவர் அல்லது பொறுப்பு தலைவர் நியமிப்பது குறித்து, தேசிய தலைமை ஆலோசித்து வருகிறது.

இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலை, ‘சர்வதேச அரசியல்’ என்ற தலைப்பிலான சான்றிதழ் படிப்புக்காக, வரும் ஆகஸ்ட் இறுதியில் லண்டன் செல்லும் அண்ணாமலை, அடுத்தாண்டு துவக்கத்தில் தான் தமிழகம்…

Read More »

திருப்பூர் போலீசை சிக்க வைத்த கோவை போலீஸ்

பொள்ளாச்சி அருகே போதையில் இருந்த இருவரின் உடல் நிலை மோசமடைந்ததற்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல என திருப்பூர் போலீசார் தடாலடியாக மறுத்த நிலையில் திருப்பூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட…

Read More »

கஞ்சா கடத்திய 4 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் , தக்கலை போலீசார் திருவிதாங்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஆட்டோவில் சோதனையிட்டபோது 2 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்ததையடுத்து…

Read More »

விதிகளை மீறிய இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் ஆபத்தாகவும்,பொது மக்களுக்கு இடையூறாகவும்,பதிவு எண் இல்லாமலும் இருசக்கர வாகனம் ஓட்டிய 7 இளைஞர்களுக்கு தலா 11 ஆயிரம் அபராதம் விதித்து இருசக்கர…

Read More »

கோவிலில் திருடிய நபர் – பொதுமக்கள் பிடித்து போலீசார் வசம் ஒப்படைத்தனர்

நாகர்கோவிலில் ஆட்டோ பேட்டரி மற்றும் கோவில் விளக்கு,சுவாமிக்கு அலங்கரிக்கப்படும் வெள்ளி ஆபரணங்களை திருடிய வாலிபர்-மது போதையில் சுயநினைவை மறந்து திருடிய பொருட்கள் மறைத்து வைத்த இடத்திலேயை உறங்கியதால்…

Read More »
Back to top button