கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் திருவுருவ படத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், துணைத்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பேருந்து நிலையம் அருகே முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களிடமும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் அபராதம் நகராட்சி நிர்வாகத்தினர் வசூலித்து வருகின்றனர். தமிழகம்…
Read More »ஈரோடு மாவட்டம்கோபிசெட்டிபாளையத்தில் செயல்படும் ராயல் பெர்டிலைசர் என்ற மொத்த உர விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சோமசுந்தரத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் கோவை மற்றும் ஈரோடு வருமானவரித்துறை அலுவலக…
Read More »கோவை மாவட்டம்கிணத்துக்கடவு அடுத்த நெகமம் தாளக்கரை பகுதியை சேர்ந்த கதிரவன். இவருக்கும் தமிழ்ச்செல்வி என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணமாகி ஒரு வயது மூன்று மாதங்கள் ஆன…
Read More »ஆந்திராவில் மது விலை முன்னர் இருந்ததை விட 200 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், கர்நாடகா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆந்திராவுக்கு மது கடத்தல்…
Read More »கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக திறக்கப்படாமல் இருந்த வழிபாட்டு தலத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி திறக்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில்…
Read More »கோவை மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலையத் துறை சார்ந்த கோயில்கள் அனைத்தும் இன்று முதல் தரிசனம் செய்திட திறக்கப்பட்டது.இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா காரணமாக…
Read More »சின்ன கோடம்பாக்கம் என்று அழைக்கப்படும் கோபியில் உள்ள பாரியூர் திருக்கோவிலில் அரசு வழிகாட்டுதலின்படி முக கவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் குறைந்த அளவில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்…..…
Read More »ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகிலுள்ள நசியனூர்- ஈரோடு ரோட்டில் கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நசியனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வந்து சாமி…
Read More »முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி தனது 84 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு குடியரசுத்…
Read More »ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.www.tnhrce.gov.in என்ற இணைய முகவரியில் முன்பதிவு செய்ய கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல். பக்தர்கள் மலைமீது…
Read More »திண்டுக்கல் மாவட்டம் நத்தம்,வேம்பார்பட்டி, கோபால்பட்டி,சிலுவத்தூர் ,செந்துறை, மணக்காட்டூர், சிறுகுடி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன் பேரில் நத்தம்…
Read More »*வீரமரணமடைந்த காவல்துறை வீரர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்கள் வீட்டிற்கு மதுரை தென் மண்டல ஐ.ஜி திரு. எஸ். முருகன், இ.கா.ப அவர்கள் நேரில் சென்று தென் மண்டல…
Read More »*தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி திரு.…
Read More »கோவை மாநகராட்சி ஆணையாளராக இருந்த ஷ்ரவன்குமார் ஜடாவத் தமிழ்நாடு வேளாண்துறை துணை செயளாலராக பதவி உயர்வுபெற்று சென்றதை அடுத்து சென்னை பெருநகர் துணை ஆணையராக இருந்த பி.குமரவேல்…
Read More »