விமர்சனங்கள்

“நீட்” தேர்வில் தவறான வினாத்தாள்.. வெடித்த போராட்டம்.. 120 மாணவர்களுக்கு மீண்டும் நடத்தப்பட்ட தேர்வு!

ராஜஸ்தானில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு தவறான வினாத்தாள் வழங்கப்பட்டதால், தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது எனவும் தேசிய தேர்வு முகமை…

Read More »

கஞ்சாவா? போலீஸ் உதவி பண்ணாம எப்படி விற்க முடியும்! காவல்துறையை துளைத்து எடுத்த ஐகோர்ட்! அதிரடி ஆர்டர்

கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் போலீஸ் உதவியின்றி…

Read More »

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் செயல் இழக்கும் சிசிடிவி கேமராக்கள்.. ஐகோர்ட் உத்தரவு!

தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை நிறுவும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தரப்பில் சென்னை…

Read More »

திருப்பூர் பஸ் ஸ்டாண்டை வட்டமடித்த அலப்பறை.. பயணிகள் கிட்டபோய் பார்த்தால்? அ

2 கர்ப்பிணிகளை கண்டு திருப்பூரே திகைத்துப்போய்விட்டது.. யார் இந்த இளம் பெண்கள்? எங்கிருந்து வந்திருக்கிறார்கள்? எங்கே போனார்கள்? என்றே தெரியவில்லையே..!! திருப்பூர் பஸ் ஸ்டாண்டு எப்போதுமே பரபரப்பாக…

Read More »

ஹமாஸ் ஆதரவு சோஷியல் மீடியா பதிவுக்கு லைக்’, மும்பை பள்ளி முதல்வரை டிஸ்மிஸ்செய்த நிர்வாகம்!

ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவான சோஷியல் மீடியா பதிவைலைக்’ செய்த மும்பை பள்ளி முதல்வர், பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த சோமையா வித்யவிகார் பள்ளியில் முதல்வராக…

Read More »

கெஜ்ரிவால்: `தீவிரவாத அமைப்பிடம் நிதி?’ – ஆளுநரின் திடீர் நகர்வு… NIA மூலம் நெருக்கடியா?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், வேறொரு வழக்கில் அவரை சிக்கவைப்பதற்கு முயற்சி நடைபெறுகிறது என…

Read More »

குமரி. ₹ 222 கோடியில் கட்டிய “தொட்டில்” பாலம் ஆறு வருடங்களில் தகர்ந்தது.

பாலம் மூடப்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் வாகனங்கள். ஆனாலும் கனிம வள கடத்தல் மட்டும் தடையின்றி தொடர்ந்து நடைபெறுகிறது கன்னியாகுமரி மாவட்டத்தில்…

Read More »

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘ரேபிஸ்’ தடுப்பூசிகள் கிடைப்பதில்லை என்ற புகார்கள் எழுந்த நிலையில் ஒரு வாரத்தில் நிலமை சீராகும் என கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .

ஆண்டுக்கு ஒருமுறை நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி கட்டாயமாக செலுத்த வேண்டும். கடைசியாக செலுத்திய நாளிலிருந்து ஒராண்டு கணக்கிட்டு அடுத்தாண்டு தவணைக்கான ரேபிஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும். அரசு…

Read More »

ஒட்டன்சத்திரம் வனசரக வனத்துறையினர் எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனச்சரக எல்லை பகுதிக்குள் செல்லும் ஒட்டன்சத்திரம் – பாச்சலுார் ரோடு 30 கிலோ மீட்டர் துாரம் உள்ளது. ரோட்டில் உள்ள தடுப்புச் சுவர்கள்…

Read More »

கொடைக்கானலில் நகர்வலம் வந்த காட்டெருமை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மையப் பகுதியான மூஞ்சிக்கல் பகுதியில் நகராட்சி குடிநீர் குழாய் உடைந்து வீணாக சாலையில் வழிந்தோடிய தண்ணீரை அந்த வழியாக வந்த பெரிய…

Read More »

விருதுநகரில் ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் மற்றும் டிரைவர் கைது

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே மருந்து கடை நடத்தி வரும் ஆனந்தராஜ் என்பவரிடம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம்…

Read More »

அடையாளம் தெரியாத வாகனம் மோதி அபூர்வ விலங்கான புனுகு பூனை பலி

திருநெல்வேலி மாவட்டம் சாயமலைக்கு அருகில் சாலையைக் கடக்க முற்பட்டபோது புனுகுப் பூனை வாகனத்தில் அடிபட்டு இறந்திருக்கிறது.! புனுகுப் பூனை இறந்த செய்தியை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கும்…

Read More »

பணி சுமை காரணமாக அரசு போக்குவரத்து நடத்துனர் செல்வம் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி.

திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து துறை இரண்டாம் பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வருபவர் செல்வம். இவர் இன்று அரசு போக்குவரத்து பணிமனைக்கு நேரில் வந்து…

Read More »

நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டி நடுப்பட்டியில் வீட்டு வாலில் தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளி நள்ளிரவில் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை. நிலக்கோட்டை காவல்துறையினர் விசாரணை* குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டி பகுதியில் உள்ள நடுப்பட்டி கிராமத்தில் கூலித் தொழிலாளி ஆண்டார்-55 என்பவர் தனது வீட்டின் முன்புறம் இரவு வீதியில் தூங்கிக்…

Read More »

வடமதுரையில் போலி டாக்டர் கைது

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் காளிதாஸ் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு எம்பிபிஎஸ் டாக்டர் எனக்கூறி ஆங்கில மருத்துவம் பார்த்ததாக திண்டுக்கல் சுகாதார பணி இணை இயக்குனர்…

Read More »
Back to top button