விமர்சனங்கள்

நூதன முறையில் வரைந்த ஓவிய ஆசிரியர்

திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த ஓவிய ஆசிரியர் செல்வம் ரிஷிவந்தியம் தொகுதி…

Read More »

மரக்கன்றுகள் நடும் பணி , விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் தென்னிந்திய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி அமைப்பின். தென்னிந்திய பெண்கள் உரிமைகள் பிரிவு, அருள்ஜோதி வள்ளலார் மேல்நிலைப்பள்ளி, மாவட்ட வனத்துறை இணைந்து 21-11-2024.…

Read More »

கூட்டுறவு பணியாளர்களுக்கு போட்டிகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை…

Read More »

புழக்கத்திற்கு வரும் கள்ளநோட்டுக்கள் – பொதுமக்கள் பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் பகுதியில் 100 ரூபாய் கள்ளநோட்டு புழக்கத்தில் உலா வருகிறது குறிப்பாக சிறு வியாபாரிகள் காய்கறி விற்பனையாளர்கள், கூலி தொழில் செய்யும் நபர்கள்…

Read More »

பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது, ரூ.52,500, 7 டூவீலர் பறிமுதல் – எஸ்.பி. தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல், வேடசந்தூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் SP.தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது…

Read More »

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பெண் அமைச்சர்

தெலங்கானா மாநில வனத்துறை அமைச்சர் சுரேகா மீண்டும் சர்ச்சை பேச்சு “பிரியாணி மட்டுமல்ல பீரும் இருக்கு” இன்ஸ்டா லைவில் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய தெலங்கானா பெண் அமைச்சர்…

Read More »

நெல் சாகுபடி பணியில் வட மாநில இளைஞர்கள்

குமரி மாவட்டத்தில் தற்போது பல வட மாநில இளைஞர்கள் வயலில் நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செண்பகராமன் புதூர், கண்ணன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில்…

Read More »

மகிழ் முற்றம் மாணவர் குழு கட்டமைப்பு துவக்க விழா

சங்கராபுரம் அடுத்த எஸ். வி.பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் மகிழ் முற்றம் மாணவர் கட்டமைப்பு துவக்க விழா நடந்தது.ஐவகை நிலங்கள் அடிப்படையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு பொறுப்பாசிரியர்கள்…

Read More »

வீட்டிற்குள் புகுந்த மலை பாம்பு மீட்பு

சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் நாராயணன். இவரது விட்டிற்குள் மலைபாம்பு புகுந்தது. இதனைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் சங்கராபுரம் தீயணைப்புத் துறைக்கு…

Read More »

கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்தூரில் நடந்த உறுப்பினர் கல்வி திட்ட முகாமிற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாட்சியர் சவிதாராஜ், கள அலுவலர் லட்சுமி…

Read More »

ரேஷன் கடைகளில் தனி தாசில்தார் ஆய்வு

சின்னசேலம் நகர பகுதியில் உள்ள 9 ரேஷன் கடைகள் உள்ளன. சின்னசேலம் குடிமைப் பொருள் தாசில்தார் நளினி நேற்று(நவ.21) நகரில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு…

Read More »

ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்திற்கு பூமி பூஜை

சின்னசேலம் அடுத்த திம்மாபுரம் கிராமத்தில் ஊரக வேலை திட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கான…

Read More »

உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி ஏ. கே. டி., பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.…

Read More »

தொழிற்சங்க நிர்வாகிகள் விழிப்புணர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சியில், மாவட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பு குழு, அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன் நடந்த கூட்டத்திற்கு, அமைப்புசாரா…

Read More »

பாலமுருகன் கோவில் கும்பாபிேஷகம்

தச்சூர் கைகாட்டியில் உள்ள செல்வகணபதி, பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, கோ பூஜை நடந்தது.…

Read More »
Back to top button