கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கல்வராயன் மலையில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கள ஆய்வு மேற்கொண்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி…
Read More »விமர்சனங்கள்
ஓசூரில் வழக்கறிஞரை கொலை செய்ய முயன்றதை கண்டித்து, கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.வழக்கறிஞர்களிடம் ஏடிஎஸ்பி மணிகண்டன் பேச்சுவார்த்தைகள்ளக்குறிச்சியில்…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் கழிப்பறைகளில் கதவுகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ஆண்…
Read More »50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிப்புசின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சிகிச்சை அளிக்க…
Read More »சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் இருந்து அரசம்பட்டு செல்லும் வழியில் மூன்று வழி சாலையில் வளைவில் முட்பதர்களும் செடிகளும் வளர்ந்துள்ளன. இதனால் இருமுனையில் இருந்து வரும்…
Read More »தமிழக நாட்டுப்புற இசைக்கலைப் பெருமன்றத்தின் சார்பில் மாநில நிர்வாகிகள் திரைப்பட பாடகர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் கடலூர் மாவட்ட இசைக் கலைஞர்கள் பங்குபெற்ற நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்…
Read More »கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி கடலூர் மாவட்டம் மட்டும் இல்லாமல் சென்னை மக்களுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள இந்த வீராணம் ஏரி…
Read More »திருவண்ணாமலை மாவட்ட குடும்ப நலச் செயலகம் சார்பில், உலக வாசகதமி இருவார விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆண்களுக்கான நவீன குடும்பக் கட்டுப்பாடு அறுவை…
Read More »திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்தம் வாரிசுகளின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில், அவ்வப்போது குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி,…
Read More »திருவண்ணாமலையில் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த மலை மீதும், மலையைச் சுற்றியும் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு வீடுகள்,…
Read More »திருவண்ணாமலையை அடுத்த வெளுகனந்தல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 14 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு விழாவும்,…
Read More »தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியிலிருந்த ஆசிரியை ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்தும், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பணிப்…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் உளுந்தூர்பேட்டை தாலுகாவை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் இன்று காலை புத்தமங்கலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு…
Read More »மாநில அளவில் சாதனைசென்னையில் நடந்த மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் இறகுப்பந்து இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம் பிடித்து…
Read More »திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த ஓவிய ஆசிரியர் செல்வம் ரிஷிவந்தியம் தொகுதி…
Read More »