விமர்சனங்கள்

ஒரே இடத்தில் அமர்ந்திருந்த பெண்

கனியாமூர் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த பெண் குறித்து தெரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: சின்னசேலம் அடுத்த கனியாமூர் பஸ்…

Read More »

தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டில் உள்ள கட்டிலில் படுத்திருந்தார். பின்னர் எழுந்த அவர் திடீரென கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.…

Read More »

பெண் மாயம் காவல் துறையினர் விசாரணை

கடலூர் மாவட்டம் புவனகிரி லட்சுமி நகரை சேர்ந்த பச்சமுத்து மகள் மீனாட்சி (வயது 21) பிஏ பட்டதாரி அவரது சகோதரர் மணிகண்டன் நடத்தி வரும் எலக்ட்ரானிக்ஸ் கடையில்…

Read More »

அனுமதியின்றி சிலிண்டர் விற்பனை

கடலூர் மாவட்டம் வேப்பூரில் அனுமதியின்றி வீடு மற்றும் கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் விற்பனை செய்த ஸ்ரீ முஷ்ணம் காசிநாதன் மகன் சீதாராமன் (வயது 34) வேப்பூரை சேர்ந்த…

Read More »

முன் விரோதம்; இரண்டு பேர் கைது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் வடக்கிருப்பை சேர்ந்த சீனிவாசன் மகன் ரஞ்சித்குமார். இவர் கடந்த 19 ஆம் தேதி இரவு அண்ணாமலை நகர் திருவக்குளம்…

Read More »

சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு

கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் அடுத்த நத்தப்பட்டு, கோண்டூர், எஸ்.…

Read More »

கழிப்பறையை திறந்து வைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மூலம் காந்தி சிலை வீதியில் வணிகர்களுக்காகவும் பொதுமக்களுக்காகவும் பழைய காவல் நிலையம் அருகே பொது கழிப்பறை தச்சர் தெருவில் கட்டப்பட்டுள்ளது. இதை…

Read More »

ஷுவினுள் இருந்த பாம்பு மீட்பு

கடலூர் கேன்சர் மருத்துவமனை எதிர் தெருவில் ஒருவருடைய வீட்டில் உள்ள ஷுவினுள் சாரை பாம்பு ஒன்று உள்ளதாக பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர்…

Read More »

மாலை அணிவித்த ஐயப்ப பக்தர்கள்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோவிலில் அப்பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் ஐயப்ப மாலை அணிவித்துக் கொண்டனர். இது…

Read More »

கடைசி நேரத்தில் நின்ற திருமணம்; வீணான உணவுகள்

கடலூர் மாவட்டம் இராமநத்தம் பகுதியில் சேர்ந்த 24 வயதுடைய வாலிபருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் இருவீட்டார் சேர்ந்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நேற்று நவம்பர்…

Read More »

டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் செய்ததில் ஊழல் – அமைச்சர் தான் பொறுப்பு – அறப்போர் இயக்கம்

சமீபத்தில், கோவைக்கு ஆய்வுப் பயணம் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், தடைகளைத் தகர்த்து கம் பேக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி எனப் புகழாரம் சூட்டியது தமிழக அரசியலில்…

Read More »

108 வலம்புரி சங்காபிஷேகம்

சின்னசேலம் அடுத்த உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார சிறப்பாக 108 வலம்புரி சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. கோவிலில் நேற்று முன்தினம் இரவு 108 சங்குகள் வைத்து மகாபிஷேகம்…

Read More »

மாவட்ட அளவிலான தடகள போட்டி

கச்சிராயபாளையம் அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் ஈரோடு மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்றனர். இதில்…

Read More »

மாவட்ட நிர்வாகியிடம் வாழ்த்து

கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பு அணி செயலாளர்கள் மாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. வில், மாவட்ட செயலாளர் குமரகுரு…

Read More »

ஆணழகன் போட்டியில் சாதனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் வசந்தகுமார், தாய்லாந்தில் நடந்த உலக அளவிலான ஆணழகன் போட்டியில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்திருக்கோவிலூர்…

Read More »
Back to top button