கனியாமூர் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த பெண் குறித்து தெரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: சின்னசேலம் அடுத்த கனியாமூர் பஸ்…
Read More »விமர்சனங்கள்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டில் உள்ள கட்டிலில் படுத்திருந்தார். பின்னர் எழுந்த அவர் திடீரென கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.…
Read More »கடலூர் மாவட்டம் புவனகிரி லட்சுமி நகரை சேர்ந்த பச்சமுத்து மகள் மீனாட்சி (வயது 21) பிஏ பட்டதாரி அவரது சகோதரர் மணிகண்டன் நடத்தி வரும் எலக்ட்ரானிக்ஸ் கடையில்…
Read More »கடலூர் மாவட்டம் வேப்பூரில் அனுமதியின்றி வீடு மற்றும் கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் விற்பனை செய்த ஸ்ரீ முஷ்ணம் காசிநாதன் மகன் சீதாராமன் (வயது 34) வேப்பூரை சேர்ந்த…
Read More »கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் வடக்கிருப்பை சேர்ந்த சீனிவாசன் மகன் ரஞ்சித்குமார். இவர் கடந்த 19 ஆம் தேதி இரவு அண்ணாமலை நகர் திருவக்குளம்…
Read More »கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் அடுத்த நத்தப்பட்டு, கோண்டூர், எஸ்.…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மூலம் காந்தி சிலை வீதியில் வணிகர்களுக்காகவும் பொதுமக்களுக்காகவும் பழைய காவல் நிலையம் அருகே பொது கழிப்பறை தச்சர் தெருவில் கட்டப்பட்டுள்ளது. இதை…
Read More »கடலூர் கேன்சர் மருத்துவமனை எதிர் தெருவில் ஒருவருடைய வீட்டில் உள்ள ஷுவினுள் சாரை பாம்பு ஒன்று உள்ளதாக பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர்…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோவிலில் அப்பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் ஐயப்ப மாலை அணிவித்துக் கொண்டனர். இது…
Read More »கடலூர் மாவட்டம் இராமநத்தம் பகுதியில் சேர்ந்த 24 வயதுடைய வாலிபருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் இருவீட்டார் சேர்ந்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நேற்று நவம்பர்…
Read More »சமீபத்தில், கோவைக்கு ஆய்வுப் பயணம் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், தடைகளைத் தகர்த்து கம் பேக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி எனப் புகழாரம் சூட்டியது தமிழக அரசியலில்…
Read More »சின்னசேலம் அடுத்த உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார சிறப்பாக 108 வலம்புரி சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. கோவிலில் நேற்று முன்தினம் இரவு 108 சங்குகள் வைத்து மகாபிஷேகம்…
Read More »கச்சிராயபாளையம் அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் ஈரோடு மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்றனர். இதில்…
Read More »கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பு அணி செயலாளர்கள் மாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. வில், மாவட்ட செயலாளர் குமரகுரு…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் வசந்தகுமார், தாய்லாந்தில் நடந்த உலக அளவிலான ஆணழகன் போட்டியில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்திருக்கோவிலூர்…
Read More »