விமர்சனங்கள்

ஆக்கிரமிப்பு அதிரடியாக அகற்றம்

சங்கராபுரம் சமத்துவபுரம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 43 ஏக்கர் இடம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கிடையே சமத்துவபுரம் அருகே வசிக்கும் நரிக்குறவர் காலனி மக்கள்…

Read More »

ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்:

ரிஷிவந்தியம் பி.டி.ஓ. அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை கலெக்டர், எம்.எல்.ஏ. வழங்கினர்.பகண்டைகூட்ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் பி.டி.ஓ. அலுவலகத்தில்…

Read More »

கடையநல்லூர் தங்கச் சங்கிலி மாயமானதால் பரபரப்பு.

கடையநல்லூர் பேட்டை பகுதியில் உள்ள முகமதுஅலி என்பவரது நகைக் கடையில் 14 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி மாயமானதால் பரபரப்பு.இதையடுத்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை…

Read More »

வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் டோர் டெலிவரி மூலம் பல வண்ணங்களில் கள்ளச்சாரம் விற்பனை – உரிய நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

வாணியம்பாடி,நவ.13- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக – ஆந்திர எல்லைப்பகுதியையொட்டியுள்ள மலைப்பகுதிகளில், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு, அதை கருப்பு, மற்றும் ஆரஞ்சு வெள்ளை நிறத்தில், குளிர்பானங்கள்…

Read More »

போதை பொருள் விற்ற நடிகை சிக்கியது எப்படி..?

Anna salai. ராயப்பேட்டை அருகே மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்ய முயன்ற சின்னத்திரை நடிகை கைது, 5 கிராம் போதைப்பொருளை பறிமுதல் சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே…

Read More »

சிறுமலை வனச்சரக குடியிருப்பு அருகில் ஊர்ந்து சென்ற அரிய வகை ஆமை – வனத்துறையினர் தீவிர விசாரணை

திண்டுக்கல் சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட பழையூரில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான குடியிருப்பு பகுதிக்கு அருகில் சாலையில் நேற்று இரவு ஆமை ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை கண்ட…

Read More »

செங்கோட்டை நகராட்சி பகுதிகுட்பட்ட இந்தியா திட்ட அமலாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அறிவிப்பானை

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், செங்கோட்டை நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் அரசாணை (நிலை) எண் 183 நாள் 31.12.2022 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்…

Read More »

காப்பு காட்டில் ஒருவர் உயிரிழந்த இடத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி அருகே உள்ள காப்பு காட்டில் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்…

Read More »

மின்னல் தாக்கி அடுத்தடுத்து இரண்டு மாடுகள் பலி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சொட்டை மாயனூர் பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரது பசு மாடு இன்று மாலை மின்னல் தாக்கி உயிரிழந்தது 2. அதே…

Read More »

மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை அருகே மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி உயிரிழப்பு. பூக்களை பறிப்பதற்காக சென்ற போது சட்டவிரோத மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார் சரத்குமார்…

Read More »

இயற்கை ஆர்வலரின் விழிப்புணர்வு பயணம் – ஊட்டியில் இருந்து இந்தியா முழுவதும் பயணம்

இயற்கை ஆர்வலர் சாதிக் பயணம்.! காடுகளின் வழியாக மலையேற்றம் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு இந்த வணிகச் செயல்பாடுகள் இடையூறு விளைவிக்கும் என புகார் நம் முன்னோர்கள்…

Read More »

கழிவுநீர் கால்வாயில் குப்பைகள்

கள்ளக்குறிச்சி நகராட்சி கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் சூழ்ந்து சுகாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியின் 21 வார்டுகளிலும்நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தினசரிகுப்பைகளை வீடுகள் தோறும் சென்றுதரம் பிரித்து…

Read More »

வெள்ளத்தில் சிக்கிய மக்கள் – 150 பேரை கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ராக்காச்சி அம்மன் கோவில் பகுதியில் பலத்த வெள்ளம்! 20 பெண்கள் உள்பட 150 பேரை கயிறு…

Read More »

கள்ளக்குறிச்சி மாவட்டம்:பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்த்த ஓவியம் வரைந்து கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணி புரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம்…

Read More »

கள்ளக்குறிச்சி மாவட்டம்:கள்ளச்சாராய பலி: பொதுமக்கள் கருத்து

கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் 19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து 229 நபர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதில் 68…

Read More »
Back to top button