superadmin

க்ரைம்

பில்லி.. சூனியம்…திகில் பழனி விசாரணை!

*பழனி தேவாங்கர்‌ தெருவில் உள்ள வீடுகளின் முன்பு மனித தலை மற்றும் எலும்பு உள்ளிட்ட எலும்புக்கூடுகளை வைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து…

Read More »
செய்திகள்

செமஸ்டர்…அக் 28

செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்! அக்டோபர் 28 முதல் நவம்பர் 9 வரை, செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்; பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் வரும்…

Read More »
க்ரைம்

வயிற்று பிழைப்புக்கு கிழங்கு விற்ற பெண் ..அடி உதை கலாட்டா ஆய்வாளர்

மத்தூர் பேருந்து நிறுத்தத்தில் பிழைப்பிற்க்காக கிழங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்னை காவல் ஆய்வாளர் சின்ன சாமி அடித்து இழுத்து செல்லும் காட்சி. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால்…

Read More »
தொழில்நுட்பம்

அற்புத கலைஞன் அவசியம் பாருங்கள்..

Read More »
அரசியல்

திசை திருப்புகிறார்கள் சிக்கி விடதீர்கள் ஸ்டாலின் கடிதம்

நம்மை திசை திருப்ப பாக்குறாங்க! சிக்கிடாதீங்க! – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள மு.க.ஸ்டாலின் திசை திருப்ப நினைப்பவர்களிடம்…

Read More »
செய்திகள்

முதலையிடம் சிக்கிய மீனவர் காவிரி ஆற்றில் ஓர் பீதி

ஒகேனக்கல் பகுதியில் மீனவரை தாக்கி கொன்ற முதலை ஒன்று காவிரி ஆற்றில் சுற்றி திரிவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் அருகே உள்ள பிலிகுண்டுலு நீர்தேக்க பகுதி…

Read More »
அரசியல்

எஸ்.வி.சேகரை எல்லாம் பெரிய ஆளாக நான் நினைக்கவில்லை.. முதல்வர் சாடல்

திண்டுக்கல் செய்தி 06.08.2020திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,மாவட்டத்தில்நடைபெற்றுவரும் திட்ட பணிகள் மற்றும் கொரானாதடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.இந்த…

Read More »
செய்திகள்

கிராம புற சேவை ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி

ச.ராஜேஷ்- காரைக்கால் மாவட்டம் 06.08.2020 செய்தி: கிராமங்களின் மேம்பாட்டுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப் போவதாக ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற காரைக்கால் மாணவி பேட்டி. பேட்டி: சரண்யா…

Read More »
க்ரைம்

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை குற்றவாளிகளை கண்டுகொள்ளாத புதுகோட்டை போலீஸ் !

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் கலைவாணன் என்பவரது மன்டை உடைந்து மன்டை ஓடு சேதமடைந்துள்ளது கடந்த 31/7/2020 நாளில்…

Read More »
செய்திகள்

வாழ்த்திய ஆணையர் நெகிழ்ந்துபோன உதவி ஆணையர்

*SRMC காவல்துறை உதவி ஆணையரை நலம் விசாரித்த சென்னை காவல்துறை ஆணையர்.* காவல்துறை உதவி ஆணையர் சம்பத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில், பூரண…

Read More »
செய்திகள்

திருட்டு மணல் சிறை வைத்த அ.ம.மு.க

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செய்தி 05-08-2020 *நத்தம் அருகே நான்கு வழி சாலை அமைப்பதற்காக அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கூறி வாகனங்களை முற்றுகையிட்ட அமமுகவினர்* திண்டுக்கல் மாவட்டம்…

Read More »
செய்திகள்

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI அறவழி ஆர்ப்பாட்டம்

பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI கட்சியின் சார்பில்…

Read More »
செய்திகள்

தேசிய பறவைகளை காப்பாற்ற நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்

தேசிய பறவையான மயில்கள் மற்றும் கால்நடைகள் தண்ணீர் குடிக்கும் இடத்தில் தனியார் நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தும் கற்க்களை நீர் நிலைப்பகுதி கொட்டபடுவதால் நீர் நிலை ஆக்கிரமிப்பு ஏற்படுகிறது…

Read More »
செய்திகள்

நான் நலமாக உள்ளேன் உங்கள் அன்புக்கு நன்றி எஸ்.பி.பி

எனக்கு கொரோனா பாசிட்டிவ்; நான் நலமாக இருக்கிறேன்” – வீடியோ வெளியிட்ட எஸ்பிபி* தனக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாகவும் ஆனால் தான் நலமாக இருப்பதாகவும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்…

Read More »
கோக்கு மாக்கு

திண்டுக்கல் முதல்வர் வருகை அதிகாரிகளுக்கு கொரோனா சோதனை..

தமிழக முதல்வர் நாளை (6.8.2020) திண்டுக்கல் வருவதை ஒட்டி பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று சோதனைகள் நடை பெற்று வருகிறது அதன்படி இன்று திண்டுக்கல்…

Read More »
Back to top button