மே 17ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் ப்ரோமோ வீடியோவை தயாரிப்பு நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் வெளியிட்டது இதில் சந்தானம் பேசிய கெட்ட வார்த்தையை மீயூட் கூட…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
*திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி அருகே ராமர் காலனி பகுதியை சேர்ந்த மேகலா என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த மர்ம நபர்கள் மேகலா அணிந்திருந்த 4…
Read More »திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ராஜா என்ற நோயாளியின் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்காக அறிய வகை இரத்தம் பாம்பே ஒ பாஸ்டீவ் தேவைப்பட்டது. அதனைத் தொடர்ந்து…
Read More »சர்ச்சை பேச்சில் சிக்கிய காங். மூத்த தலைவரும், அயலக அணி பொறுப்பாளரான சாம்பிட்ரோடா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான…
Read More »ராஜஸ்தானில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு தவறான வினாத்தாள் வழங்கப்பட்டதால், தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது எனவும் தேசிய தேர்வு முகமை…
Read More »2 கர்ப்பிணிகளை கண்டு திருப்பூரே திகைத்துப்போய்விட்டது.. யார் இந்த இளம் பெண்கள்? எங்கிருந்து வந்திருக்கிறார்கள்? எங்கே போனார்கள்? என்றே தெரியவில்லையே..!! திருப்பூர் பஸ் ஸ்டாண்டு எப்போதுமே பரபரப்பாக…
Read More »பாலம் மூடப்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் வாகனங்கள். ஆனாலும் கனிம வள கடத்தல் மட்டும் தடையின்றி தொடர்ந்து நடைபெறுகிறது கன்னியாகுமரி மாவட்டத்தில்…
Read More »விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே மருந்து கடை நடத்தி வரும் ஆனந்தராஜ் என்பவரிடம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம்…
Read More »திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து துறை இரண்டாம் பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வருபவர் செல்வம். இவர் இன்று அரசு போக்குவரத்து பணிமனைக்கு நேரில் வந்து…
Read More »திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டி பகுதியில் உள்ள நடுப்பட்டி கிராமத்தில் கூலித் தொழிலாளி ஆண்டார்-55 என்பவர் தனது வீட்டின் முன்புறம் இரவு வீதியில் தூங்கிக்…
Read More »திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் காளிதாஸ் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு எம்பிபிஎஸ் டாக்டர் எனக்கூறி ஆங்கில மருத்துவம் பார்த்ததாக திண்டுக்கல் சுகாதார பணி இணை இயக்குனர்…
Read More »திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் காளிதாஸ் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு எம்பிபிஎஸ் டாக்டர் எனக்கூறி ஆங்கில மருத்துவம் பார்த்ததாக திண்டுக்கல் சுகாதார பணி இணை இயக்குனர்…
Read More »சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் சோனி பட்டாசு ஆலைக்கு சொந்தமான பகுதியில், கழிவு மருந்து வைக்கப்பட்டிருந்த பகுதி வெடித்து விபத்து.நான்கு கிலோமீட்டர் சுற்றளவிற்கு…
Read More »உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை வாகன கட்டண மையம் உள்ள பகுதியில் பயணிகளிடம் பழங்கள் மற்றும் தின்பண்டங்கள் கூடைகளில் வைத்து அப்பகுதி மக்கள் விற்பனை செய்து வருகின்றனர். நெடுந்தூரம்…
Read More »“கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரோஷினி தேவி. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த தமிழரசன்…
Read More »