கயத்தாறு அருகே கார் கவிழ்ந்து விபத்து-3 பேர் உயிரிழப்பு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (50). இவரது மனைவி மனைவி ரமனி (45).…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை கடலூர் தென்னம்பாக்கம் பகுதியில், 2…
Read More »திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய சுற்றுலா தளமாக அறியபடுவது தான் இந்த சிறுமலை . இந்த மலையானது கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின்…
Read More »கர்த்தரிடமே காசு ஆட்டயை போட்ட பக்தர் திண்டுக்கல் முள்ளிப்பாடி தேவாலயத்திற்குள் பயபக்தியோடு வரும் இந்த பக்தர் மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு கர்த்தரின் முன்பாக மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறார். அதன்…
Read More »திருவண்ணாமலை: திருமணமாகி 17 ஆண்டுகளுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை, பிரத்யேக மர வண்டி தயார் செய்து அதில் அமர வைத்து, பாத யாத்திரையாக திருப்பதி செல்லும் சே.கூடலூர்…
Read More »தமிழக கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டம் கோபிநத்தம் வனச்சரக எல்லைக்குட்பட்ட டொன்கபாவி வன பீட்டின் வழியாக வரும் காவேரி ஆற்றில் ஒரு காட்டு யானை…
Read More »பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும்…
Read More »என்னை காதலிக்கமாட்டாயா? – கல்லூரி மாணவியை சரமாரியாக தாக்கிய வாலிபர் க கன்னியாகுமரி மாவட்டம் ,நாகர்கோவில் கோட்டார் கம்பளம் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. நேற்று விடுமுறை…
Read More »தென் பொதிகை தென்காசியில் குளு குளு ஏசி பேருந்தை கடந்த ஒரு மாதமாக காணவில்லை… தனியார் விளம்பர ஊர்தி போல தமிழகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் குளுகுளு…
Read More »தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மாதாபுரம் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக நீண்ட காலம் காணப்படுகிறது, மாதாபுரம் முதல் ஆழ்வார்குறிச்சி வரை படுமோசமான நிலையில் தார்…
Read More »நத்தம் அருகே மீன் பிடி திருவிழாதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாப்பாபட்டியில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்துச்சென்றனர்.
Read More »சென்னையில் கடத்திவரப்பட்ட நான்கு கோடி ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் கைபற்றப்பட்டது பான்னர் கடத்தல்காரர்கள் கொடுத்த தகவலின்படி சொகுசு ஹோட்டலில் சோதனை செய்தனர் பறக்கும் படையினர் கைபற்றபட்ட…
Read More »AIU இன் உளவுத்துறை அதிகாரிகளின் அடிப்படையில், திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் 05.04.2024 அன்று ஏர் ஏசியா விமானம் AK23 இல் மலேசியாவிலிருந்து வந்த ஒரு பயணி…
Read More »பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் வின்ச் ஸ்டேஷன் அருகே உள்ள கட்டணமில்லா காலனி பாதுகாப்பு நிலையத்தில் பணிபுரியும் ஜெயா என்பவர் காலணி வைக்க வரும் பக்தர்களிடம் பணம்…
Read More »இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!
Read More »